Category Archives: இரண்டில் ஒன்று

இரண்டில் ஒன்று – Irandil Ondru (1988)

சங்கீதப் பூ மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாஇரண்டில் ஒன்று

Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…

பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…

BGM

ஆண் : மார்கழிப் பனியினிலே…
நல்லதோர் மோகம் கூடுதடி…
மாந்தளிர் மேனி தொட்டால்…
அது தானாக ஓடுதடி…

பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு…
அதைத் தாண்டாதே ஆசையினால்…
பூ மாலையை நீ சூடும் அன்று…
சுகம் தேனாகத் தேடி வரும்…

ஆண் : காத்திருந்து காத்திருந்து…
கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன…

பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…

BGM

பெண் : காய் ஒன்று கனியாமல்…
அதை சுவைக்கின்ற ஆசை என்ன…
கல்யாணம் ஆகாமல்…
என்னைப் பெண்டாள நினைப்பதென்ன…

ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது…
என்றும் நீதானே என் சொந்தம்…
மாலை என்றும் ஒரு வேலி என்றும்…
என்னை வாட்டாமல் கொண்டாடு…

பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன்…
மூளை கொஞ்சம் மாறியதென்ன…

ஆண் : தீராது தீராது நோயும் தீராது…

பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…


Notes : Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil. This Song from Irandil Ondru (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. சங்கீதப் பூ மழையே பாடல் வரிகள்.


நாரினில் பூ தொடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாஇரண்டில் ஒன்று

Naarinil Poo Thoduthu Song Lyrics in Tamil


பெண் : லாலா லாலா லாலா லால்ல லால்ல லா…
லாலா லாலா லாலா லால்ல லால்ல லா…
லால்லா லாலா…

ஆண் : லால்லா லாலா…
பெண் : லால்லா லாலா…
ஆண் : லால்லா லாலா லா…
லால்லா லால்லா லா…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…

BGM

ஆண் : உயிர் மூச்சுக் கொஞ்சும் வார்த்தையே பாடல் ஆனதே…
உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே…

ஆண் : அசைந்தாடிடும் கண்கள் அது தாளச் சந்தங்கள்…
உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள்…

ஆண் : வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே…
தேவியே நீயும் எங்கே பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…

BGM

ஆண் : இள மாலைத் தென்றல் வீசியே என்னை வாட்டுதே…
குளிரோடை துள்ளும் போதிலே உன்னைத் தேடுதே…

ஆண் : உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண்தானே…
என் தேவி இல்லாத பொன் மாலை வீண்தானே…

ஆண் : துடிக்குதே என் நெஞ்சமே…
தேடுதே உன் தஞ்சமே…
காதலி நீதான் என்றே பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…


Notes : Naarinil Poo Thoduthu Song Lyrics in Tamil. This Song from Irandil Ondru (1988). Song Lyrics penned by Piraisoodan. நாரினில் பூ தொடுத்து பாடல் வரிகள்.