பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பிறைசூடன் | இளையராஜா & கே.எஸ். சித்ரா | இளையராஜா | இரண்டில் ஒன்று |
Naarinil Poo Thoduthu Song Lyrics in Tamil
பெண் : லாலா லாலா லாலா லால்ல லால்ல லா…
லாலா லாலா லாலா லால்ல லால்ல லா…
லால்லா லாலா…
ஆண் : லால்லா லாலா…
பெண் : லால்லா லாலா…
ஆண் : லால்லா லாலா லா…
லால்லா லால்லா லா…
ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…
ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
—BGM—
ஆண் : உயிர் மூச்சுக் கொஞ்சும் வார்த்தையே பாடல் ஆனதே…
உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே…
ஆண் : அசைந்தாடிடும் கண்கள் அது தாளச் சந்தங்கள்…
உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள்…
ஆண் : வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே…
தேவியே நீயும் எங்கே பூங்காற்றே நீயும் சொல்வாய்…
ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…
ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
—BGM—
ஆண் : இள மாலைத் தென்றல் வீசியே என்னை வாட்டுதே…
குளிரோடை துள்ளும் போதிலே உன்னைத் தேடுதே…
ஆண் : உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண்தானே…
என் தேவி இல்லாத பொன் மாலை வீண்தானே…
ஆண் : துடிக்குதே என் நெஞ்சமே…
தேடுதே உன் தஞ்சமே…
காதலி நீதான் என்றே பூங்காற்றே நீயும் சொல்வாய்…
ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…
ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
Notes : Naarinil Poo Thoduthu Song Lyrics in Tamil. This Song from Irandil Ondru (1988). Song Lyrics penned by Piraisoodan. நாரினில் பூ தொடுத்து பாடல் வரிகள்.