Category Archives: கிராமத்து மின்னல்

கிராமத்து மின்னல் – Gramatthu Minnal (1987)

ரெட்டக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகிராமத்து மின்னல்

Rettai Kili Song Lyrics in Tamil


ஆண் : ஏ… விடியாத பொழுதாச்சு…
அடியே விழி கூட சுமையாச்சு…
கண்ணீரு கடலாச்சு… உன் எண்ணம் படகாச்சு…
நீ உள்ள மனம்தானே எப்போதும் சிறையாச்சு…

BGM

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…

பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது…
துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது…

பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…

BGM

பெண் : காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி…
கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே…
காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி…
கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே…

ஆண் : ஏ… தேனே ஒன்னாலதானே புண்ணாகித்தான்…
போனேன் இப்போது நானே…

ஆண் : பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னால…
பூ மாலை வெயிலில சருகாச்சு தன்னால…

ஆண் : என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா…
என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா…

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…

—BGM—

ஆண் : கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு…
கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு…
கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு…
கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு…

பெண் : பூங்காத்து இப்ப என்னப் பாத்து வதைக்கிறது…
என்ன என்ன கூத்து தண்ணி கொஞ்சம் ஊத்து…

ஆண் : போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு…
நீரோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு…

பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…

பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது…
துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது…

பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…


Notes : Rettai Kili Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. ரெட்டக்கிளி பாடல் வரிகள்.


வட்டி எடுத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகிராமத்து மின்னல்

Vatti Edutha Song Lyrics in Tamil


ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட…
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட…
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே…
நான் உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிறவா…

பெண் : நான நான நானா நானனா…
நா நான நான நானா நானனா…

பெண் : வட்டி எடுத்தேன் சோத்தப் போட்டுட்டேன்…
தண்ணி ஊத்துனே உப்பப் போட்டுட்டேன்…
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே…
என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே…

ஆண் : ஏ நான நான நானா நானனா…
ஏஹே நான நான நானா நானனா…

BGM

பெண் : வீடு வாசல் தோட்டம் இல்லை…
இல்லை என்னும் வாட்டம் இல்லை…

BGM

பெண் : காசும் ஏதும் சேர்த்ததில்லை…
சாவி போட பூட்டும் இல்லை…

BGM

ஆண் : உள்ளத்துல நீயும் நானும் மோசம் இல்லை…
ஏழையோட ஏழை சேர்ந்தா தோஷம் இல்லை…

பெண் : பிரிஞ்சிருக்க முடியலையே…
ஆண் : ஆ ஆஹஹா…
பெண் : பிரிக்கிறவன் பொறக்கலையே…
ஆண் : ஆ ஆஹஹா…

ஆண் : நான் தொட நீ உண்டு…
நீ தொட நான் உண்டு ராசாத்தி…

ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட…
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட…

பெண் : தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே…
என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே…

BGM

ஆண் : நானா மாலை போடப் போறேன்…
நாளும் ஆட்ட மேய்க்கப் போறேன்…

BGM

ஆண் : ராசா கூட போகப் போற…
ராணி போல வாழப் போற…

BGM

பெண் : ஒன்ன விட யாரும் ராசாதி ராசன் இல்லை…
பொன்னு பொருள் பார்த்து பூக்காது வாச முல்லை…

ஆண் : வெறும் பைய நான் விரும்புறயா…
பெண் : ஆ ஆஹஹா…
ஆண் : பரீச்சை வச்சு பார்க்குறயா…
பெண் : ஆ ஆஹஹா…

பெண் : உனக்கென சமஞ்சது…
உனக்கென சமச்சது நான்தானே…

ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட…
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட…
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே…
பெண் : என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே…

ஆண் : ஏ நானநான நானா நானனா…
பெண் : நானா நான நானா நானனா…


Notes : Vatti Edutha Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. வட்டி எடுத்த பாடல் வரிகள்.


நீ போகும் பாதையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாகிராமத்து மின்னல்

Nee Pogum Paadhayil Song Lyrics in Tamil


ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…

BGM

ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…

ஆண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…

பெண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா…
நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா…

பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…

BGM

ஆண் : வானத்துல பூத்திருக்கும் வைரமணிப் பூ எடுத்து…
மாலை ஒண்ணு நான் தொடுத்து ஓங்கழுத்தில் போடவா…
பாதத்துக்கு ஓர் கொலுசு வைரத்துல போடவா…
மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச் சூடவா…

பெண் : ஆகாயத்தில் கோட்டை கட்டி…
அரண்மனையை கட்டி அங்கே…
காவலுக்கு தெய்வங்கள போட உன்னால் ஆகாதையா…

பெண் : ஆசை கொண்டது அன்பினாலதான்…
அன்புதானே நம் செல்வம்…
அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது…

பெண் : போதும் போதும் ராசா…
அது ஒண்ணு போதும் ராசா…

ஆண் : போதும் போதும் மானே…
அது ஒண்ணு போதும் மானே…

BGM

ஆண் : பள்ளிக்கூடம் போனதில்லை…
பாடமும் படிச்சதில்லை…
சொல்லி யாரும் கொடுக்கவில்லை…
சொந்த புத்தி ஏதும் இல்லை…

ஆண் : என்னைப் போல ஆம்பளைய…
பாத்துக் கொள்ள யார் இருக்கா…
ஒன்னைப் போல பொம்பளைக்கு…
எத்தனையோ பேர் இருக்கா…

பெண் : சொன்னதையே சொல்லும் அய்யா…
பச்சக் கிளிப்பிள்ளை அது…
சொன்னதை நீ சொல்வதில்ல…
ரெட்டச் சுழிப்பிள்ளை இது…

பெண் : அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும்…
அன்பு கொள்ள அது வேணாமே…

பெண் : நல்ல மாலை வந்தது வேளை வந்தது…
மனசு சேர்ந்ததாலே நம்ம மனசு சேர்ந்ததாலே…

ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…

பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…

ஆண் : பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…


Notes : Nee Pogum Paadhayil Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. நீ போகும் பாதையில் பாடல் வரிகள்.