பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | கிராமத்து மின்னல் |
Nee Pogum Paadhayil Song Lyrics in Tamil
ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
—BGM—
ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
ஆண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…
பெண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா…
நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா…
பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…
—BGM—
ஆண் : வானத்துல பூத்திருக்கும் வைரமணிப் பூ எடுத்து…
மாலை ஒண்ணு நான் தொடுத்து ஓங்கழுத்தில் போடவா…
பாதத்துக்கு ஓர் கொலுசு வைரத்துல போடவா…
மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச் சூடவா…
பெண் : ஆகாயத்தில் கோட்டை கட்டி…
அரண்மனையை கட்டி அங்கே…
காவலுக்கு தெய்வங்கள போட உன்னால் ஆகாதையா…
பெண் : ஆசை கொண்டது அன்பினாலதான்…
அன்புதானே நம் செல்வம்…
அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது…
பெண் : போதும் போதும் ராசா…
அது ஒண்ணு போதும் ராசா…
ஆண் : போதும் போதும் மானே…
அது ஒண்ணு போதும் மானே…
—BGM—
ஆண் : பள்ளிக்கூடம் போனதில்லை…
பாடமும் படிச்சதில்லை…
சொல்லி யாரும் கொடுக்கவில்லை…
சொந்த புத்தி ஏதும் இல்லை…
ஆண் : என்னைப் போல ஆம்பளைய…
பாத்துக் கொள்ள யார் இருக்கா…
ஒன்னைப் போல பொம்பளைக்கு…
எத்தனையோ பேர் இருக்கா…
பெண் : சொன்னதையே சொல்லும் அய்யா…
பச்சக் கிளிப்பிள்ளை அது…
சொன்னதை நீ சொல்வதில்ல…
ரெட்டச் சுழிப்பிள்ளை இது…
பெண் : அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும்…
அன்பு கொள்ள அது வேணாமே…
பெண் : நல்ல மாலை வந்தது வேளை வந்தது…
மனசு சேர்ந்ததாலே நம்ம மனசு சேர்ந்ததாலே…
ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே…
பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே…
பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாங்க ராசா…
ஆண் : பூவப் போட்டுத் தாரேன்…
அதில் நடந்து வாடி மானே…
Notes : Nee Pogum Paadhayil Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. நீ போகும் பாதையில் பாடல் வரிகள்.