Category Archives: ஈட்டி (1985)

ஈட்டி (1985) – Eetti (1985)

ஒரு நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஈட்டி (1985)

Orunaal Oru Pozhuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
உயிரில் உயிர வச்ச ஒறவ மறந்ததில்ல…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…

பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு…
என் ராசா ஒரு முறை தூங்கு…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…

BGM

பெண் : தாளமலக் காட்டிலே…
தந்தனத்தோம் பாட்டிலே…
தொட்டு வெளையாண்டதும்…
தோளில் வந்து சாஞ்சதும்…

பெண் : வானம் அறியும் மேகம் அறியும்…
துள்ளி ஓடும் மானும் அறியும்…

பெண் : ஆகாசம் பூலோகம்…
ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா…
அய்யா அது என்ன பொய்யா…
அய்யா அது என்ன பொய்யா…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…

BGM

பெண் : நந்தவனம் தீஞ்சதா…
காவேரிதான் காஞ்சதா…
நம்ம சொந்தம் போனதா…
கட்டுக் கதை ஆனதா…

பெண் : பாயில் படுத்த காதல் மனசு…
நோயில் துடிச்சா தாயின் மனசு…

பெண் : ராசாவே வாடாதே…
ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்…
ராசா ஒரு முறை தூங்கு…
என் ராசா ஒரு முறை தூங்கு…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…

பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு…
என் ராசா ஒரு முறை தூங்கு…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…


Notes : Orunaal Oru Pozhuthu Song Lyrics in Tamil. This Song from Eetti (1985). Song Lyrics penned by Pulamaipithan. ஒரு நாள் பாடல் வரிகள்.


காட்டுக்குள்ள கருகமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஈட்டி (1985)

Kattukulle Karukamani Song Lyrics in Tamil


BGM

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

BGM

பெண் : மலக் காத்து வீசுதே…
ஏதேதோ பேசுதே…
இருந்தும் இதமாகுதே…

பெண் : இவள் தேகம் நடுங்கும்…
கட்டிப் போடு அடங்கும்…
எடம் பாத்து வாடையும் வீசும்…
தெனம் தோறும் மார்கழி மாசம்…
மனசும் கெறங்கும்…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…

BGM

பெண் : மலை எல்லாம் பூ வனம்…
மகராசன் சீதனம்…
வழி எல்லாம் தோரணம்…
அதுக்கென்ன காரணம்…

பெண் : மஞ்சள் மேகம் எறங்கும்…
கொஞ்ச நேரம் உறங்கும்…
சுதி போட்டு பாடுது ஆறு…
இது போல பாடுவதாரு…
மனசும் மயங்கும்…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…


Notes : Kattukulle Karukamani Song Lyrics in Tamil. This Song from Eetti (1985). Song Lyrics penned by Pulamaipithan. காட்டுக்குள்ள கருகமணி பாடல் வரிகள்.