பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். ஜானகி | இளையராஜா | ஈட்டி (1985) |
Kattukulle Karukamani Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…
பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…
—BGM—
பெண் : மலக் காத்து வீசுதே…
ஏதேதோ பேசுதே…
இருந்தும் இதமாகுதே…
பெண் : இவள் தேகம் நடுங்கும்…
கட்டிப் போடு அடங்கும்…
எடம் பாத்து வாடையும் வீசும்…
தெனம் தோறும் மார்கழி மாசம்…
மனசும் கெறங்கும்…
பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…
பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
—BGM—
பெண் : மலை எல்லாம் பூ வனம்…
மகராசன் சீதனம்…
வழி எல்லாம் தோரணம்…
அதுக்கென்ன காரணம்…
பெண் : மஞ்சள் மேகம் எறங்கும்…
கொஞ்ச நேரம் உறங்கும்…
சுதி போட்டு பாடுது ஆறு…
இது போல பாடுவதாரு…
மனசும் மயங்கும்…
பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…
பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
Notes : Kattukulle Karukamani Song Lyrics in Tamil. This Song from Eetti (1985). Song Lyrics penned by Pulamaipithan. காட்டுக்குள்ள கருகமணி பாடல் வரிகள்.