Category Archives: அந்த 7 நாட்கள்

அந்த 7 நாட்கள் – Andha 7 Naatkal (1981)

தென்றலது உன்னிடத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Thendraladhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : ச க ம ப க ம க ச…
நி ச நி பக ம நி ப ச…
க க ரி ம ம க ப ப ம ப த ரி நி ச ச… } * 2

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

BGM

ஆண் : உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…

பெண் : உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…

ஆண் : இதுவரை கனவுகள்…
இளமையின் நினைவுகள்…
ஈடேறும் நாளின்றுதான்…

பெண் : எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்…
என்னாசை உன்னோடுதான்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

BGM

பெண் : சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…
சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…

ஆண் : தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…
தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…

பெண் : அனுதினம் இரவெனும் அதிசய உலகினில்…
ஆனந்த நீராடுவோம்…

ஆண் : தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும்…
ஏகாந்தம் நாம் பாடுவோம்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

ஆண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
ஆண் & பெண் : காவியம் தந்ததோ…


Notes : Thendraladhu Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kannadasan. தென்றலது உன்னிடத்தில் பாடல் வரிகள்.


எண்ணி இருந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & வாணி ஜெய்ராம்எம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Enni Irundhadhu Song Lyrics in Tamil


BGM

பெண் : எண்ணி இருந்தது ஈடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
பெண் : கன்னி மனம் இன்று சூடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

பெண் : எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
இமை துள்ள தாளம் சொல்ல…
இமை துள்ள தாளம் சொல்ல…
இத என்ன சுரம்சொல்லி நான் பாட…

BGM

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
ஆண் : கன்னி மனம் இன்று சூடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு…

BGM

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க…
ரெண்டு வருஷம் நினைச்சேன்…

BGM

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க…
ரெண்டு வருஷம் நினைச்சேன்…
உன் குரலை கேட்டு பிறகுதானே…
ராகம் கண்டு புடிச்சேன்…
உன் குரலை கேட்டு பிறகுதானே…
ராகம் கண்டு புடிச்சேன்…

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்…
முல்ல பூவ தொடுத்தேன்…

BGM

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்…
முல்ல பூவ தொடுத்தேன்…
உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி…
நாரத்தானே முடிஞ்சேன்…
உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி…
நாரத்தானே முடிஞ்சேன்…

ஆண் : நினைச்சேன் சொல்ல தவிச்சேன்…
பெண் : நான் கனவில் முத்து குளிச்சேன்…

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
ஆண் : கன்னி மனம் இன்று சூடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு…

BGM

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி…
மனச வந்து நனைக்கும்…

BGM

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி…
மனச வந்து நனைக்கும்…
இந்த ஆசை வேகம் பாத்து…
பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்…
இந்த ஆசை வேகம் பாத்து…
பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்…

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து…
இரவில் வெளக்க அணைக்கும்…

BGM

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து…
இரவில் வெளக்க அணைக்கும்…
உன் கூந்தல் மீது ஜாதி மல்லி…
விடியும் வரைக்கும் மணக்கும்…
உன் கூந்தல் மீது ஜாதி மல்லி…
விடியும் வரைக்கும் மணக்கும்…

பெண் : மயக்கம் உண்டு எனக்கும்…
ஆண் : அட இருந்தும் என்ன தயக்கம்…

பெண் : எண்ணி இருந்தது ஈடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
பெண் : கன்னி மனம் இன்று சூடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு…


Notes : Enni Irundhadhu Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Vairamuthu. எண்ணி இருந்தது பாடல் வரிகள்.


கவிதை அரங்கேறும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
குருவிக்கரம்பை சண்முகம்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Kavithai Arangerum Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ச ச க நி ச ப நி ச ச…
ச ச ச ம க நி ச ப நி ச ச…
நி ச ச ப ப ப ப ப ப த ம ம…
ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி…

ஆண் : சப்த ஸ்வர தேவி யுனரு…
இனி என்னில் வர தானம் அருளு…
நீ அழகில் மம நாவில் வாழு…
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று…
சப்த ஸ்வர தேவி யுனரு…

BGM

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

BGM

பெண் : பார்வை உன் பாதம் தேடி…
வரும் பாவை என் ஆசை கோடி…
பார்வை உன் பாதம் தேடி…
வரும் பாவை என் ஆசை கோடி…
இனி காமன் பல்லாக்கில் ஏறி…
நாம் கலப்போம் உல்லாச ஊரில்…

ஆண் : உன் அங்கம் தமிழோடு சொந்தம்…
அது என்றும் திகட்டாத சந்தம்…

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

BGM

ஆண் : கைகள் பொன்மேனி கலந்து…
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து…
கைகள் பொன்மேனி கலந்து…
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து…
இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு…
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு…

பெண் : மனம் கங்கை நதியான உறவை…
இனி எங்கே இமை மூடும் நிலைமை…

பெண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

BGM

பெண் : நீரில் நின்றாடும் போதும்…
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்…
அது நேரில் நீ வந்த மாயம்…
இந்த நிலைமை எப்போது மாறும்…

ஆண் : என் இளமை மழை மேகம் ஆனால்…
உன் இதயம் குளிர் வாடை காணும்…

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

பெண் : இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…

ஆண் & பெண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…


Notes : Kavithai Arangerum Neram Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kuruvikkarambai Shanmugam. கவிதை அரங்கேறும் நேரம் பாடல் வரிகள்.