பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | சந்திரபோஸ் | தாய்மேல் ஆணை |
Malligai Poo Poothirukku Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஹேய்… மல்லியப்பூ பூத்திருக்கு…
அது மழையில நனைஞ்சிருக்கு…
வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…
ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…
வருஷமெல்லாம் காத்துருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…
பெண் : மழை விழுந்த நேரத்துல…
என் மாராப்பும் விழுந்துருச்சு…
மாராப்பு சேலைக்குமா…
அந்த மசக்கை வந்துருச்சு…
ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…
—BGM—
பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது…
யாரை இங்கே ஆசைவிட்டது…
ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது…
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது…
பெண் : அங்கங்கே பாராதே…
பார்த்தாலே பத்திக்கும்…
ஆண் : நான் உன்னைத் தொட்டாலே…
நாளெல்லாம் தித்திக்கும்…
பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்…
ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில் நனைஞ்சுருக்கு…
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…
—BGM—
பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு…
ராசா பார்த்தா அச்சம் எனக்கு…
ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு…
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு…
பெண் : மழை வந்த நேரத்தில்…
குடையாக வா மாமா…
ஆண் : குடை எல்லாம் காணாது…
உடையாக வேண்டாமா…
பெண் : போதையேறும் போதும் மாமா…
ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…
வருஷமெல்லாம் காத்துருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…
பெண் : மழை விழுந்த நேரத்துல…
என் மாராப்பும் விழுந்துருச்சு…
மாராப்பு சேலைக்குமா…
அந்த மசக்கை வந்துருச்சு…
ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு…
அது மழையில நனைஞ்சுருக்கு…
பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…
—BGM—
Notes : Malligai Poo Poothirukku Song Lyrics in Tamil. This Song from Thaaimel Aanai (1988). Song Lyrics penned by Vairamuthu. மல்லியப்பூ பூத்துருக்கு பாடல் வரிகள்.