Category Archives: உல்லாசப் பறவைகள்

Dheiveega Raagam Song Lyrics in Tamil

தெய்வீக ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி & வாணி ஜெய்ராம்இளையராஜாஉல்லாசப் பறவைகள்

Dheiveega Raagam Song Lyrics in Tamil


BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…

BGM

பெண் : செந்தாழம் பூவை கொண்டு…
சிங்காரம் பண்ணிக்கொண்டு…

BGM

பெண் : செந்தூர பொட்டும் வைத்து…
சேலாடும் கரையில் நின்றேன்…
பாராட்ட வா சீராட்ட வா…
நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

குழு : தந்தனன தந்தனன தந்தனன னா…
தனதந்தானானா தந்தானானா…
தந்தனன தந்தனன தந்தனன னா…

BGM

குழு : தந்தனன தந்தனன தந்தனன னா…

பெண் : தழுவாத தேகம் ஒன்று…
தனியாத மோகம் கொண்டு…
தாலாட்ட தென்றல் உண்டு…
தாளாத ஆசை உண்டு…

பெண் : பூமஞ்சமும் தேன்கின்னமும்…
நீ தேடி வா ஒரே ராகம்…
பாடி ஆடுவோம் வா…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

BGM


Notes : Dheiveega Raagam Song Lyrics in Tamil. This Song from Ullasa Paravaigal (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. தெய்வீக ராகம் பாடல் வரிகள்.


ஜெர்மனியின் செந்தேன் மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாஉல்லாசப் பறவைகள்

Germaniyin Senthen Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…

ஆண் : காதல் தேவதையே…
காதல் தேவதை பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…

BGM

பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…

பெண் : காதல் நாயகனே…
காதல் நாயகன் பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…

BGM

ஆண் : பூஞ்சோலையே பெண்ணானதோ…
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ…

BGM

பெண் : பூங்கோதையின் நெஞ்சோடு நீ…
இனி எந்நாளுமே கொண்டாடலாம்…

ஆண் : லாலாலா… வா வா வா…
குளிர்நிலவின் ஒளி நீயே…

பெண் : லலலலா… வா வா…
எனதன்பின் சுடர் நீயே…

ஆண் : சுகம் நூறாக வேண்டும்…
பெண் : பா பா ப ப பா…

பெண் : உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்…
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்…

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
காதல் தேவதையே…

பெண் : காதல் நாயகன் பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

BGM

பெண் : பேரின்பமே என்றால் என்ன…
அதை நீ என்னிடம் சொன்னால் என்ன…

BGM

ஆண் : பேரின்பமே நீதானம்மா…
அதை நீ என்னிடம் தந்தால் என்ன…

பெண் : பா ப… வா வா வா…
என்னை அணைத்தே கதை சொல்ல…

ஆண் : லாலாலா… வா வா…
அதை சொல்வேன் சுவையாக…

பெண் : வெகு நாளாக ஆசை…
ஆண் : ர பாபா ப பா…

ஆண் : என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்…
நீ சொல்லும் பாடம் சொர்கம்…

பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…
காதல் நாயகனே…

ஆண் : காதல் தேவதை பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…

BGM


Notes : Germaniyin Senthen Malare Song Lyrics in Tamil. This Song from Ullasa Paravaigal (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடல் வரிகள்.