Category Archives: சொர்க்கம் நரகம்

சொர்க்கம் நரகம் – Sorgam Naragam (1977)

மல்லு வேட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாசங்கர் கணேஷ்சொர்க்கம் நரகம்

Mallu Vetti Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

BGM

ஆண் : தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள… ஹோய்…

BGM

ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…

பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…

ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…

பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…

ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…

பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…

ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…

பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…

BGM

ஆண் : ஏ… புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…

பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…

ஆண் : ஏ…புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…

பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…

ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…


Notes : Mallu Vetti Song Lyrics in Tamil. This Song from Sorgam Naragam (1977). Song Lyrics penned by Kannadasan. மல்லு வேட்டி பாடல் வரிகள்.