Category Archives: நிறம் மாறாத பூக்கள்

நிறம் மாறாத பூக்கள் – Niram Maratha Pookal (1979)

முதன் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநிறம் மாறாத பூக்கள்

Mudhal Mudhalaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…
என் காதல் பைங்கிளியே…
நீ பறந்து போகாதே…

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…

BGM

ஆண் : சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா…
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா…

BGM

ஆண் : சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா…
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா…

BGM

பெண் : ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று…
மோசம் செய்த துரோகியே…

ஆண் : ஓஓஓ… உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே…

பெண் : அது யார் அந்த பெண்…
ஆண் : ஒரு நடிகையம்மா…
பெண் : அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு…

பெண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ…
நீ காதல் மன்மதனோ…
நான் கவர்ந்து போவேனோ…

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…

BGM

குழு : கஜுரோ சிற்பம் ஆக என் எதிரில் நாணி மறைந்திடுவாள்…

BGM

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே…
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே…

BGM

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே…
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே…

BGM

பெண் : ஜீனத்அமன் போல என்னை எண்ணி வந்து…
பாட்டு பாடும் துரோகியே…

ஆண் : ஐயையோ… சும்மாதான் ஜாடை சொன்னேன்…
கண்ணே கண்மணியே…

பெண் : என்னை போல் ஒரு பெண்…
ஆண் : இந்த உலகில் இல்லை…
பெண் : ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு…

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…
என் காதல் பைங்கிளியே…
நீ பறந்து போகாதே…

பெண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ…


Notes : Mudhal Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Niram Maratha Pookkal (1979). Song Lyrics penned by Kannadasan. முதன் முதலாக பாடல் வரிகள்.


ஆயிரம் மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி அந்தோணி, எஸ். பி. சைலஜா & மலேசியா வாசுதேவன்இளையராஜாநிறம் மாறாத பூக்கள்

Aayiram Malargale Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…

BGM

பெண் : வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்…
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்…
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ…

பெண் : ராகங்கள் நூறு பாவங்கள் நூறு…
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ…

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…

BGM

பெண் : கோடையில் மழை வரும் வசந்தக் காலம் மாறலாம்…
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ…
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்…
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ…

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…

BGM

ஆண் : பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே…
மலையின் மீது ரதி உலாவும் நேரமே…
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்…
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ…

பெண் : ஆயிரம்…
ஆண் : மலர்களே…
ஆண் & பெண் : மலருங்கள்…

ஆண் & பெண் : அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…

ஆண் & பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…


Notes : Aayiram Malargale Song Lyrics in Tamil. This Song from Niram Maratha Pookkal (1979). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆயிரம் மலர்களே பாடல் வரிகள்.