Category Archives: இரு வல்லவர்கள்

Naan Malarodu Song Lyrics in Tamil

நான் மலரோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாவேதாஇரு வல்லவர்கள்

Naan Malarodu Song Lyrics in Tamil


ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…

பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…

ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…

BGM

ஆண் : நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…

ஆண் : உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்…
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…

பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…

ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…

BGM

பெண் : பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…

பெண் : என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…

பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…

ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…


Notes : Naan Malarodu Song Lyrics in Tamil. This Song from Iru Vallavargal (1966). Song Lyrics penned by Kannadasan. நான் மலரோடு பாடல் வரிகள்.