| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பா.விஜய் | ஷங்கர் மகாதேவன் | எஸ். ஏ. ராஜ்குமார் | வசீகரா |
Aaha Enbargal Song Lyrics in Tamil
ஆண் : பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ…
சூாியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்…
—BGM—
ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
ஆண் : மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்…
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்…
—BGM—
ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
—BGM—
ஆண் : ஹே… பதினேழு வயது முதல் வரும்…
பதினெட்டு வயது வரை பெரும்…
மாற்றங்கள் அத்தனையும் அவள்…
அழகை கூட்டி விடுதே…
—BGM—
ஆண் : பாா்வைக்கு பட்ட இடம் அங்கும்…
பாா்க்காமல் விட்ட இடம் எங்கும்…
பாதாமின் வண்ணம் அது பொங்கும்…
கண்களுக்குள் சுடுதே…
ஆண் : ஒரு ஐந்நூறு நாளான தேன் ஆனது…
அவள் செந்தூரம் சோ்கின்ற இதழ் ஆனது…
—BGM—
ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
—BGM—
ஆண் : ஹேஹேஹே… போா்கப்பல் போல இரு இமை…
மீன் தொட்டி போல இரு விழி…
பால் சிற்பி போல இரு இதழ்…
சோ்ந்த அழகி அவள்தான்…
—BGM—
ஆண் : மின் காந்தம் போல ஒரு முகம்…
ஊசி பூ போல ஒரு இடை…
தங்கத்தூண் போல ஒரு உடல்…
கொண்ட மங்கை அவள்தான்…
ஆண் : அவள் அழகென்ற வாா்த்தைக்கு அகராதிதான்…
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்…
—BGM—
ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
ஆண் : மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்…
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்…
—BGM—
Notes : Aaha Enbargal Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Pa. Vijay. ஆஹா என்பாா்கள் பாடல் வரிகள்.


