yei-kadavulae-song-lyrics

யேய் கடவுளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயகோடிஹரிஷ் கல்யாண் & விஜய் சேதுபதிசாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yei Kadavulae Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : பெண்ணாகி வந்ததொரு…
மாய பிசாசால் பிடித்திட்ட என்னை…
கண்ணால் வெருட்டி…
முலையாள் மயக்கி கடித்தடத்து…
குனான் குளிடை தள்ளி…
என் போத பொருள் பறிக்க…
என்னாது உன்னை மறந்தேன்…
இறைவா கசசி ஏகாம்பரனே…
ஹஹஹ… ஆஹா…
ஹஹஹா…..
ஹஹா… ஹ ஹ… ஹாஹஹா…

—BGM—

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

—BGM—

ஆண் : உன்னாலதானே…
தறிகெட்ட காள…
பொன்னான வண்டாகி…
புது வட்டம் போட்டேன்…

ஆண் : பூவான நீயும்…
புது வாசம் தந்து…
என்னோட உலகத்த…
நீ மாத்தி வச்ச…

ஆண் : உன்னால நெஞ்சம்தான் ஆடுதே…
உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது…
கண்ணெல்லாம் ஆறாக ஆனதே…
மனசெல்லாம் பூகம்பம் ஆகுதே…
உன்னை காண ஏங்குது…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

ஆண் : ஏகாம்பரனே… ஈஹாஹஹா…

—BGM—

ஆண் : உன்னாலதானே…
என்னோட வானம்…
சிறுபுள்ளி ஆகித்தான்…
சிதறுண்டு போச்சு…

ஆண் : அன்பால நீயும்…
பெரு வாழ்வு தந்து…
வேரோடு மொத்தத…
பறிச்சுதான் போன…

ஆண் : உன்னோட நெனப்பிங்க வேகுதே…
உள்ளுக்குள் வெஷமாக பாயுதே…
உயிர் எல்லாம் ரணமாக ஆனதே…
எல்லாமே நீயாகி போனதே…
உன்ன காண ஏங்குதே…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

—BGM—


Notes : Yei Kadavulae Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Ranjit Jeyakodi. யேய் கடவுளே பாடல் வரிகள்.