பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | தரமணி |
Yaaro Ucchikilai Meley Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாரோ உச்சி கிளை மேலே…
குடைப்பிடித்தாரோ அது யாரோ…
பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ…
ஆண் : யாருமின்றி யாரும் இங்கு இல்லை…
இந்த பூமி மேலே…
தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை…
ஆண் : பேரன்பின் ஆதி ஊற்று…
தரனனன்னே நன்னே நானா…
அதை தொட்டித்திறக்குது காற்று…
தரனன்னே நன்னே நானா…
ஆண் : அடி தரையில் வந்தது வானம்…
தரனன்னே நன்னே நானா…
இனி நட்சத்திரங்களின் காலம்…
தரனன்னே நன்னே நானா…
—BGM—
ஆண் : காட்டில் ஒரு குறு குறு பறவை…
சிறு சிறு சிறகை அசைக்கிறதே…
காற்றில் அதன் நடனத்தின் ஓசை…
கைகளை நீட்டி அழைக்கிறதே…
ஆண் : காலம் அது திரும்பவும் திரும்புது…
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது…
ஆண் : பெண்ணே நீ அருகினில் வர வர…
காயங்கள் தொலைகிறதே…
ஆண் : அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது…
நீ வந்தாயே…
உன் தோலில் நானும் சாயும்போது…
நீ என் தாயே…
—BGM—
Notes : Yaaro Ucchikilai Meley Song Lyrics in Tamil. This Song from Taramani (2017). Song Lyrics penned by Na Muthukumar. யாரோ உச்சி கிளை பாடல் வரிகள்.