பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா | இளையராஜா | சலங்கை ஒலி |
Vedham Anuvilum Song Lyrics in Tamil
ஆண் : க ம நீ க ம க ஸ க ம க ஸ…
ம க ஸா ம க ஸா…
க ஸா க ஸா நீ ஸா…
ஆண் : நிதமக நிதமக தமக மக தமக மக…
ஸரீஸா கமாகரி கமாக மாதமா தநிதா நிஸாநி…
—BGM—
ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…
ஆண் : சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ…
வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம்… ஆஆஆ… ஆஆஆ…
—BGM—
ஆண் : சங்கீத நாட்டியமே ஒரு யாகம்…
நி ரி ஸ நி த ம க…
க த ம க ரி ஸ நீ…
நி ரி ஸ நி த ம க…
ப த நி ஸ ரீ ஸ க ரி ம க த ம…
க ம த நி ஸா நி த நி ப த க மரி கஸா…
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்…
ஆண் : தேகங்கள் எரியும்…
யாகங்கள் புரியும்…
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்…
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்…
—BGM—
ஆண் : உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே…
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே…
என்னுயிரைத் தேடுகிறேன் நானே…
ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
—BGM—
பெண் : மாத்ரு தேவோ பவ…
பித்ரு தேவோ பவ…
ஆச்சார்ய தேவோ பவ…
ஆச்சார்ய தேவோ பவ…
அதிதி தேவோ பவ…
அதிதி தேவோ பவ…
பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம்…
எதிர்வந்து நடமாட வேண்டும்…
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்…
சந்நிதானம் இனி உந்தன் பாதம்…
ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா…
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா…
பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா…
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா…
ஆண் : கனவிலும் நனவிலும்…
கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆட…
பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ… வேதம்…
பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…
சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ…
பெண் : வேதம்… வேதம்… வேதம்… வேதம்…
Notes : Vedham Anuvilum Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. வேதம் அணுவிலும் பாடல் வரிகள்.