வாச கருவேப்பிலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாசிறையில் பூத்த சின்ன மலர்

Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

BGM

ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா…
உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா…

பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல…
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை…

ஆண் : நன்றி கெட்ட சேலை…
அது வேணா விட்டுருடி…
கண்ணே உந்தன் சேலை…
இனி நான்தான் கட்டிக்கடி…

பெண் : எட்டி நில்லு சாமி…
நீ தொட்ட ஒட்டிகுவேன்…
தொட்டில் ஒன்னு போட…
ஒரு தோது பண்ணிக்குவேன்…

ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா…
என் பாடு என்னாகும் வாம்மா…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

BGM

ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல…
உதடும் முள்முருங்க பூத்தது போல…

பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்…
கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்…

ஆண் : எந்த பொண்ணு கையும்…
என்னை இன்னும் தொட்டதில்ல…
இன்று மட்டும் கண்ணே…
நம்ம கற்பும் கெட்டதில்ல…

பெண் : கற்பு உள்ள ராசா…
நான் உன்ன மெச்சிக்குறேன்…
கட்டிகையா தாலி…
உன்ன நல்ல வச்சுகிறேன்…

ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்…
கையோடு கை சேர்த்து போவோம்…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…


Notes : Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Pulamaipithan. வாச கருவேப்பிலையே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top