பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
பென்னி ஜோசுவா | பென்னி ஜோசுவா | ஐசக் டி | இயேசு பாடல்கள் |
Ummai Pola Yarundu Song Lyrics in Tamil
ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…
ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…
ஆண் : உம்மைதான் எந்தன் வாழ்வில்…
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்…
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை…
வீணாய்தானே போகுதைய்யா…
ஆண் : உம்மைதான் எந்தன் வாழ்வில்…
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்…
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை…
வீணாய்தானே போகுதைய்யா…
ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…
ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…
—BGM—
ஆண் : கலங்கி நின்ற என்னைக் கண்டு…
கண்ணீரைத் துடைத்தவரே…
காலமெல்லாம் கண்மணிபோல…
கரம்பிடித்து காத்தவரே…
ஆண் : கலங்கி நின்ற என்னைக் கண்டு…
கண்ணீரைத் துடைத்தவரே…
காலமெல்லாம் கண்மணிபோல…
கரம்பிடித்து காத்தவரே…
ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…
ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…
—BGM—
ஆண் : மரணத்தின் பாதைதனில்…
மனம் தளர்ந்து நின்ற என்னை…
மருத்துவராய் நீரே வந்து…
மறுவாழ்வு தந்தீரைய்யா…
ஆண் : மரணத்தின் பாதைதனில்…
மனம் தளர்ந்து நின்ற என்னை…
மருத்துவராய் நீரே வந்து…
மறுவாழ்வு தந்தீரைய்யா…
ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…
ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…
ஆண் : உம்மைதான் எந்தன் வாழ்வில்…
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்…
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை…
வீணாய்தானே போகுதைய்யா…
ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் அடோனாய் அடோனாய் ஆராதிப்பேன்…
—BGM—
Notes : Ummai Pola Yarundu Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Benny Joshua. உம்மை போல யாருண்டு பாடல் வரிகள்.