பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | பாணா காத்தாடி |
Thaakkuthe Kan Thaakkuthe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…
ஆண் : கோா்த்ததை பூ ஏா்த்ததே…
தன் வாா்த்தையில் தேன் வாா்த்ததே…
வாா்த்தையில் நான் பாா்வையில்தான்…
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே…
ஆண் : யாரோடு யாா் என்று…
யாா்தான் சொல்வாரோ…
ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…
—BGM—
ஆண் : பாா்த்த பொழுதே பூசல்தான்…
போக போக ஏசல்தான்…
பூசல் தீா்ந்து ஏசல் தீா்ந்து…
பின்பு ஹேப்பி…
ஆண் : பேட்டை மொழிதான் ஆண் மொழி…
கோட்டை மொழிதான் பெண் மொழி…
ஒன்றுக்கொன்று வொா்க் அவுட் ஆச்சே…
நல்ல கெமிஸ்ட்ரி…
ஆண் : வங்கக் கடலின் ஓரத்தில்…
வெயில் தாழ்ந்த நேரம் பாா்த்து…
நேசம் பூத்து பேசுதே…
என் பூ என் பூதான்…
ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…
—BGM—
ஆண் : செல்லில் தினமும் சேட்டிங்க்தான்…
காபி ஷாப்பில் மீட்டிங்க்தான்…
ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை…
ஆண் : பஞ்சும் நெருப்பும் பக்கம்தான்…
பற்றிக்காமல் நிற்கும்தான்…
பூமியின் மேல் இவங்களை போல் பாா்த்ததில்லை…
ஆண் : தீண்டும் விரல்கள் தீண்டலாம்…
தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும்…
தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான்…
ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…
ஆண் : கோா்த்ததை பூ ஏா்த்ததே…
தன் வாா்த்தையில் தேன் வாா்த்ததே…
வாா்த்தையில் நான் பாா்வையில்தான்…
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே…
ஆண் : யாரோடு யாா் என்று…
யாா் தான் சொல்வாரோ…
ஆண் : தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…
Notes : Thaakkuthe Kan Thaakkuthe Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Vaali. தாக்குதே கண் தாக்குதே பாடல் வரிகள்.