Tag Archives: ஹேமச்சந்திரன்

Kaadhal Oru Song Lyrics in Tamil

காதல் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, ஹேமச்சந்திரன் & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Kaadhal Oru Song Lyrics in Tamil


ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

BGM

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கேதான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்…
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்…
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ…
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ…

ஆண் : மனதை சொல்ல வந்த நேரத்தில்…
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்…
குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ…
அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ…

ஆண் : மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்…
ஆனாலும் பெண்ணே விரும்பிதான் தொட்டேன்…
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்…
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை…
சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை…
உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை…
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை…

ஆண் : பன்னீரை தூவுதே ஒரு பார்வை…
விண்மீனை தூவுதே மறு பார்வை…
இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை…
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை…

ஆண் : கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்…
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்…
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்…
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி…

குழு : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கே தான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…


Notes : Kaadhal Oru Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் ஒரு பாடல் வரிகள்.


ஓ பேபி கேர்ள்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அச்சு & நாராயண் நாகேந்திர ராவ்ஹேமச்சந்திரன் & அச்சுஅச்சுமாலை பொழுதின் மயக்கத்திலே

Oh Baby Girl Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : என் காதல் சொல்ல வந்தேன்…
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்…
நீ என்னை விட்டு போனாய்…
தூரமாக சென்றாய் சொல்லாமல் போனாய் கண்ணே…

ஆண் : நீ எந்தன் வாழ்க்கை தானே…
நீ இல்லை என்றால் நானும் இல்லையே…
அட திரும்பியும் வந்தாய்…
அடி ஏன் நீயே வந்தாய்…
ஒரு நொடியில் என்னை கொன்றாய்…
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்…
இது காதல் தானே…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…

ஆண் : எவ்ரிபடி இஸ் லுக்கிங் அட் அஸ்…
ஐ பீல் குட் காஸ் யூ ஆர் மை கேர்ள்…
அண்ட் ஐ நோ இட் பேபி…
அண்ட் நவ் லெட்ஸ் கெட் டவுன் டவுன் டு பிசினஸ்…
காஸ் ஐ வான்னா மேக் யூ மை மிஸ்சஸ்…
பார்எவர் அண்ட் எவர்…

ஆண் : ஓ பேபி கேர்ள் ஓ ஐ நீட் யூ நவ் தட் ஐ லெப்ட் யூ…
ஐ பீல் லைக் ஜம்பிங் ஐவான்னா க்ரை வித் இட்…
ஓ பேபி யூ ஆர் மை மைன்…
நவ் லிசன் லிசன் லிசன் செக் இட்…

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : ஹே… காபி முகிலே காதல் வந்ததென்ன…
உன்னை பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள் என்ன…
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன…
சாரல் நனைவதென்ன… ஓ ஓ ஓ…

ஆண் : நேற்று நடந்ததும் நாளை மறப்பதென்ன…
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன…
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன…
பனிக்கு குளிர்வதென்ன… ஓ…

—BGM—

ஆண் : என் உயிரே… என் உயிரே…
ஓ ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ ஓ…

ஆண் : என் உயிரே…
ஓ ஓ ஓ ஓ…
என் உயிரே இது காதல் தானா…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…


Notes : Oh Baby Girl Song Lyrics in Tamil. This Song from Maalai Pozhudhin Mayakathilaey (2012). Song Lyrics penned by Achu & Narayan Nagendra Rao. ஓ பேபி கேர்ள் பாடல் வரிகள்.