Tag Archives: ஹாிஷ் ராகவேந்திரா

திருடிய இதயத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹாிஷ் ராகவேந்திரா & கே.எஸ். சித்ராபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirudiya Idhayathai Song Lyrics in Tamil


BGM

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

ஆண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழ விடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : கண்கள் மோதலால் இது வந்த காதலா…
நினைத்தேனே நான் நினைத்தேனே…
ஊசி தூரலால் நீ பேசு காதலா…
தவித்தேனே நான் தவித்தேனே…

பெண் : காற்றாய் மாறி காதலிக்கிறேன்…
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்…
நானும் உன்னை சம்மதிக்கிறேன்…
என்றே இங்கொரு வாா்த்தை சொல்…

பெண் : மன்னவனே மன்னவனே…
உயிாில் உயிராய் கலந்தவனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல…
பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே…
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல…
துடித்தேனே நான் துடித்தேனே…

பெண் : இதயத்தோடு இதயம் சோ்த்து…
ஒரு முறையாவது பூட்டிக்கொள்…
கண்களோடு கண்கள் வைத்து…
ஒரு முறையாவது பாா்த்துக்கொள்…

பெண் : காதலனே காதலனே…
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

பெண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழவிடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…


Notes : Thirudiya Idhayathai Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திருடிய இதயத்தை பாடல் வரிகள்.


nenje-nenje-song-lyrics

நெஞ்சே நெஞ்சே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Nenje Nenje Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…
அன்பே அன்பே நான் இங்கே…
தேக‌ம் இங்கே… என் ஜீவ‌ன் எங்கே…

ஆண் : என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப்போனாய்…
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்…
என் தாக‌ங்க‌ள் தீா்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சோ்கிறாய்…

பெண் : ஓ… நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…

BGM

ஆண் : க‌ண்ணே என் க‌ண்ணே…
நான் உன்னைக் காணாம‌ல்…
வானும் இம்ம‌ண்ணும் பொய்யாக‌ க‌ண்டேனே…

பெண் : அன்பே பேர‌ன்பே…
நான் உன்னைச் சேராம‌ல்…
ஆவி என் ஆவி நான் ஏற்றுப்போனேனே…

ஆண் : வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்…
பிரிவொன்றை க‌ொண்டால்தான் காத‌ல் ருசியாகும்…

பெண் : உன் பார்வை ப‌டும் தூர‌ம்…
என் வாழ்வின் உயிர் நீளும்…
உன் மூச்சு ப‌டும் நேர‌ம்…
என் தேக‌ம் அன‌லாகும்…

ஆண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…
அன்பே அன்பே நான் இங்கே…
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே…

BGM

பெண் : க‌ள்வா… ஹே… க‌ள்வா…
நீ காத‌ல் செய்யாம‌ல்…
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே…

ஆண் : காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாத…
காற்று நம் பூமிதனை விட்டு போகாதே…

பெண் : ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்…
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே…

ஆண் : ஹே… ம‌ஞ்சள் தாம‌ரையே…
என் உச்ச‌த் தார‌கையே…
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்…
ந‌ம் காத‌ல் மாறாதே…

பெண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…

ஆண் : அன்பே அன்பே நான் இங்கே…
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே…

ஆண் : என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப்போனாய்…
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்…

பெண் : உன் தாக‌ங்க‌ள் தீராமல் மழையே ஏன் வைகிறாய்…

BGM


Notes : Nenje Nenje Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்.


சக்கரை நிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஷ் ராகவேந்திராமணி சா்மாயூத்

Sakkarai Nilavea Song Lyrics in Tamil


BGM

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே…
அதை பற்ற வைத்தது உன் கண்ணே…
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து…
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

BGM

ஆண் : காதல் என்ற ஒன்று அது கடவுள் போல…
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை…
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல…
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை…

ஆண் : அன்பே உன் புன்னகை எல்லாம்…
அடி நெஞ்சில் சேமித்தேன்…
கண்ணே உன் புன்னகை எல்லாம்…
கண்ணீராய் உருகியதேன்…

ஆண் : வெள்ளை சிரிப்புகள் உன் தவறா…
அதில் கொள்ளை போனது என் தவறா…
பிரிந்து சென்றது உன் தவறா…
நான் புரிந்து கொண்டது என் தவறா…
ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம்…
சதையல்ல கல்லின் சுவரா…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM

ஆண் : நவம்பா் மாத மழையில்…
நான் நனைவேன் என்றேன்…
எனக்கும் கூட நனைதல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : மொட்டை மாடி நிலவில்…
நான் குளிப்பேன் என்றேன்…
எனக்கும் அந்த குளியல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : சுகமான குரல் யார் என்றால்…
சுசீலாவின் குரல் என்றேன்…
எனக்கும் அந்த குரலில் ஏதோ…
மயக்கம் என நீ சொன்னாய்…

ஆண் : கண்கள் மூடிய புத்தா் சிலை…
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்…
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி…
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்…

ஆண் : அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க…
என்னை ஏன் பிடிக்காதென்றாய்…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM


Notes : Sakkarai Nilavea Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vairamuthu. சக்கரை நிலவே பாடல் வரிகள்.


மெல்லினமே மெல்லினமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஷ் ராகவேந்திராமணி சா்மாஷாஜகான்

Melliname Melliname Song Lyrics in Tamil


BGM

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

BGM

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

ஆண் : நான் தூரத் தொியும் வானம்…
நீ துப்பட்டாவில் இழுத்தாய்…
என் இருவத்தைந்து வயதை…
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்…
ஓ ஹோ… ஹே ஹே…

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

BGM

ஆண் : வீசிப்போன புயலில்…
என் வோ்கள் சாயவில்லை…
ஒரு பட்டாம் பூச்சி மோத…
அது பட்டென்று சாய்ந்ததடி…

ஆண் : எந்தன் காதல் சொல்ல…
என் இதயம் கையில் வைத்தேன்…
நீ தாண்டிப்போன போது…
அது தரையில் விழுந்ததடி…

ஆண் : மண்ணிலே செம்மண்ணிலே…
என் இதயம் துள்ளுதடி…
ஒவ்வொரு துடிப்பிலும்…
உன் பெயா் சொல்லுதடி…
கனவுப் பூவே வருக…
உன் கையால் இதயம் தொடுக…
எந்தன் இதயம் கொண்டு…
நீ உந்தன் இதயம் தருக…
ஓ ஹோ…. ஹே ஹே…

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

BGM

ஆண் : மண்ணைச் சேரும் முன்னே…
அடி மழைக்கு லட்சியம் இல்லை…
மண்ணைச் சோ்ந்த பின்னே…
அதன் சேவை தொடங்குமடி…
உன்னைக் காணும் முன்னே…
என் உலகம் தொடங்கவில்லை…
உன்னைக் கண்ட பின்னே…
என் உலகம் இயங்குதடி…

ஆண் : வானத்தில் ஏறியே…
மின்னல் பிடிக்கிறவன்…
பூக்களை பறிக்கவும்…
கைகள் நடுங்குகிறேன்..
பகவான் பேசுவதில்லை…
அட பக்தியும் குறைவதும் இல்லை…
காதலி பேசவுமில்லை…
என் காதல் குறைவதும் இல்லை…
ஓ ஹோ… ஹே ஹே…

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

ஆண் : நான் தூரத் தொியும் வானம்…
நீ துப்பட்டாவில் இழுத்தாய்…
என் இருவத்தைந்து வயதை…
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்….
ஓ ஹோ ஹே ஹே…
ஓ ஹோ…. ஹ்ம்ம் ஹ்ம்ம்….


Notes : Melliname Melliname Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. மெல்லினமே மெல்லினமே பாடல் வரிகள்.