Tag Archives: முருகன் மந்திரம்

அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்அந்தோனி தாசன் & சிந்துரி விஷால்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Adi Aathi Song Lyrics in Tamil


BGM

ஆண் & பெண் : சின்ன மொட்டு ஒன்னு பூத்து…
இப்ப வெட்கப்படும் ஜோரு…
வண்ண பொட்டு வச்சி பூவு வச்சி…
நிக்கிறத பாரு…

ஆண் & பெண் : வாழ மர தோரணமா…
வாச நட பாதைங்க…
சீர் வரிச ஊர்வலமா…
சொந்த பந்தம் சேருங்க…

ஆண் & பெண் : கூடி வாங்க பொண்ணுகளே…
கொலவய போட்டு ஆடுங்க…
மாடி வீடு கட்டித்தரும்…
மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க…

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

BGM

பெண் : ஊராடுற வாய கொஞ்சம் உள்ள பூட்டி வையி…
வாலாட்டுற வேலையெல்லாம் வேணா தள்ளி வையி…

பெண் : காலாடுற கொலுசுக்குத்தான் பூத்த கத சொல்லு…
மேலாடுற சட்ட துணிய லூசா தைக்க சொல்லு…

BGM

ஆண் : சாத்திரத்த சொல்லி உன்ன…
பூட்டி வைக்கும் ஊரு…
ஏத்துக்காத பெண்ணே நீயும்…
எதித்து கேள்வி கேளு…

ஆண் : உண்மையிலே பெண்ணிந்தான் படைக்கிற கடவுள்…
ஆணக்கூட பொம்பளதான் சுமக்கணும் கருவில்…

ஆண் : தீட்டு என்று தள்ளி வைக்கும்…
குழு : வேலையத்த ஊரு…
ஆண் : சாத்திரத்த கொள்ளி வச்சி…
பெண் : உன் வேலைய பாரு…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி…
யே… அடியாத்தி அடியாத்தி…


Notes : Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Murugan Manthiram. அடியாத்தி பாடல் வரிகள்.


yereduthu-paakkama-song-lyrics

ஏறெடுத்து பாக்காம

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்அந்தோனி தாசன் & பூஜா வைத்யநாத்அந்தோனி தாசன்எம்ஜிஆர் மகன்

Yereduthu Paakkama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனுதான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

பெண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனுதான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

ஆண் : அடி ஏன்டி என் மனசுக்குள் போடுற தூண்டி…
உன்னதாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி…
ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…

—BGM—

பெண் : என்னென்னமோ ஆசை எனக்கு என்ன பண்ணுவேன்…
கண்ணா நானும் பேச நீயும் கேளு சொல்லுறேன்…
எத்தனையோ கண்ணு என்னை எட்டி பாக்குது…
ஏண்டா நீயும் பாக்கும்போது சட்டை வேர்க்குது…

ஆண் : தெற்கு திசை காத்தே…
போடி என்னை சேர்த்தே…
அய்யாரேட்டு நாத்தே…
காத்துருக்கேன் யாத்தே…
ஆசைதீர வாழனும்டி…
அன்பே ஓடி வா…

ஆண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

—BGM—

ஆண் : காதலிப்பேன் உன்னை நானும் நூறு ஜென்மமா…
காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணே கண்ணம்மா…
நீதானடி எந்தன் வாழ்வின் என்றும் சொர்கமே…
போகாதடி தள்ளி நீயும் போனா நரகமே…

பெண் : வீச்சருவா போல…
உன் நெனப்பு கீற
பச்சை மல சோல…
எப்போ உன்ன சேர…
நீதானடா வாழ்க்கை மொத்தம்…
எந்தன் நெஞ்சுல

பெண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

ஆண் : அடி ஏண்டி… என் மனசுக்குள் போடுற தூண்டி…

பெண் : ஹா… ஆ… ஆ…

ஆண் : உன்னைதாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி…

பெண் : ஹ்ம்… ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Yereduthu Paakkama Song Lyrics in Tamil. This Song from MGR Magan (2021). Song Lyrics penned by Murugan Manthiram. ஏறெடுத்து பாக்காம பாடல் வரிகள்.