Tag Archives: மதுரா கவி

karuvinil-enai-sumanthu-song-lyrics

கருவினில் எனை சுமந்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரா கவிஅனன்யா பட்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 1

Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கருவினில் எனை சுமந்து…
தெருவினில் நீ நடந்தால்…
தேரினில் ஊர்வலமே அம்மா…

பெண் : பூச்சாண்டி வரும் போது…
முந்தானை திரை போர்த்தி…
மன பயம் தீர்த்தாயே அம்மா…

பெண் : காணாத கடவுளுக்கு…
என் கைகள் வணங்காது…
உனக்கே என் உயிரே ஆரத்தி…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

—BGM—

பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே…
சிறைபட்ட ஊமைகளோ…
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்…

பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம்…
தினம் தினம் கலங்குதம்மா…
கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா…

பெண் : உயிருள்ள கடவுளை…
உன்னிருவில் பார்கிறேன்…
நீதான் நம்பிக்கை என்றுமே…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…


Notes : Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 1 (2018). Song Lyrics penned by Madhura Kavi. கருவினில் எனை சுமந்து பாடல் வரிகள்.