Tag Archives: பூஜா வைத்யநாத்

Elanthaari Song Lyrics in Tamil

எளந்தாரி சொல்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபூஜா வைத்யநாத்டி. இமான்மாவீரன் கிட்டு

Elanthaari Song Lyrics in Tamil


BGM

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…

பெண் : வெரசா தொடவா…
முழுசா கெடவா…
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத…

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…

BGM

பெண் : ஒன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும்…
சொல்லுறத கேளு…
கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சு…
சுத்துது என் காலு…

பெண் : கொத்துக் கறி போல நீயும் ஏன்…
என்ன கொட சாய்க்குற…
வெக்கயில தூரல் மாதிரி…
நெக்குருகப் பாக்குற…

பெண் : கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்கா…
அது போல நானே ஒன்ன சேரும் வாழ்க்க…
மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வையி…

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…

BGM

பெண் : நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும்…
ஒன்ன நிதம் பாப்பேன்…
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்…
முத்தம் இடக் கேப்பேன்…

பெண் : மெத்தையில தூங்கிடாம நீ…
வித்தைகள காட்டிடு…
கையில் உள்ள ரேகை தேயணும்…
கட்டிக் கொள்ள பாத்திடு…

பெண் : உனக்காகத்தானே உப்பு புளி காரம்…
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்…
தலவாழ எல போட்டு தண்ணி தெளிச்சு வையி…

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…

பெண் : வெரசா தொடவா…
முழுசா கெடவா…
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத…

பெண் : எளந்தாரி… ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்…
தருவேனே… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
எளந்தாரி…


Notes : Elanthaari Song Lyrics in Tamil. This Song from Maaveeran Kittu (2016). Song Lyrics penned by Yugabharathi. எளந்தாரி சொல்லு பாடல் வரிகள்.


கண்ணடிக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ் & பூஜா வைத்யநாத்டி. இமான்மாவீரன் கிட்டு

Kannadikkala Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல தாலாட்ட…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…
என் கூட்ட விட்டுப் போமாட்ட…

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…

BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

BGM

ஆண் : சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…
சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…

பெண் : வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…

ஆண் : அல்லல் படும் வாழ்வும்…
அழகாகும் இனி மேலே…
கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது…
உனைப் போலே…

பெண் : உப்பளத்தில் விழுந்து நீ…
முத்தெடுத்து போனாயே உயிரே…

BGM

பெண் : கண்ணடிக்கல…
ஆண் : கை புடிக்கல…
பெண் : உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
ஆண் : தாலாட்ட…
பெண் : மெல்ல வாலாட்ட…
ஆண் : ம்ம்ம்ம்…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

ஆண் : வாலாட்ட… எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

BGM

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…


Notes : Kannadikkala Song Lyrics in Tamil. This Song from Maaveeran Kittu (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ணடிக்கல பாடல் வரிகள்.


ஏறெடுத்து பாக்காம

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்அந்தோனி தாசன் & பூஜா வைத்யநாத்அந்தோனி தாசன்எம்ஜிஆர் மகன்

Yereduthu Paakkama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனுதான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

பெண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனுதான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

ஆண் : அடி ஏன்டி என் மனசுக்குள் போடுற தூண்டி…
உன்னதாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி…
ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…

—BGM—

பெண் : என்னென்னமோ ஆசை எனக்கு என்ன பண்ணுவேன்…
கண்ணா நானும் பேச நீயும் கேளு சொல்லுறேன்…
எத்தனையோ கண்ணு என்னை எட்டி பாக்குது…
ஏண்டா நீயும் பாக்கும்போது சட்டை வேர்க்குது…

ஆண் : தெற்கு திசை காத்தே…
போடி என்னை சேர்த்தே…
அய்யாரேட்டு நாத்தே…
காத்துருக்கேன் யாத்தே…
ஆசைதீர வாழனும்டி…
அன்பே ஓடி வா…

ஆண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

—BGM—

ஆண் : காதலிப்பேன் உன்னை நானும் நூறு ஜென்மமா…
காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணே கண்ணம்மா…
நீதானடி எந்தன் வாழ்வின் என்றும் சொர்கமே…
போகாதடி தள்ளி நீயும் போனா நரகமே…

பெண் : வீச்சருவா போல…
உன் நெனப்பு கீற
பச்சை மல சோல…
எப்போ உன்ன சேர…
நீதானடா வாழ்க்கை மொத்தம்…
எந்தன் நெஞ்சுல

பெண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

ஆண் : அடி ஏண்டி… என் மனசுக்குள் போடுற தூண்டி…

பெண் : ஹா… ஆ… ஆ…

ஆண் : உன்னைதாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி…

பெண் : ஹ்ம்… ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Yereduthu Paakkama Song Lyrics in Tamil. This Song from MGR Magan (2021). Song Lyrics penned by Murugan Manthiram. ஏறெடுத்து பாக்காம பாடல் வரிகள்.