Tag Archives: பிரகாஷ் பிரான்சிஸ்

adada-enna-azhagu-song-lyrics-in-tamil

அடடா என்ன அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார் & பிரகாஷ் பிரான்சிஸ்ஆரிஜிட் சிங் & மெர்வின் சாலமன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்புகழ்

Adada Enna Azhagu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடடா என்ன அழகு…
என்னை அழகாய் கடத்தும் அழகு…
அழித்தே நொறுக்கும் அழகு…
பிழைப்பேனா தெரியல…

ஆண் : கண்கள் நிலவின் அழகு…
அவள் கன்னம் வெயிலின் அழகு…
கூந்தல் மழையின் அழகு…
தொலைந்தேனே கிடைக்கல…

ஆண் : சிரிக்கிறாளோ…
கொஞ்சம் சிதைகிறேன்…
நடக்கிறாளோ…
பின்னால் அலைகிறேன்…

ஆண் : தெரிந்துமே ஹோ…
ஐயோ தொலைகிறேன்…
காதலின் கைகளில் விழுகிறேன்…

ஆண் : அடடா என்ன அழகு…
என்னை அழகாய் கடத்தும் அழகு…
அழித்தே நொறுக்கும் அழகு…
பிழைப்பேனா தெரியல… ஹோ…

BGM

ஆண் : எதையோ சொல்ல வார்த்தை ஒன்று…
நான் கோர்க்கிறேன்…
எதிரே உன்னை பார்த்த உடனே…
ஏன் வேர்க்கிறேன்…

ஆண் : பெண்ணே உன் பார்வையாலே…
அலை பாய்கிறேனே…
ஆஹா இந்த நேரம் நானும்…
குடை சாய்கிறேன்…

ஆண் : காதோரமாய் ஊஞ்சல் கொடு…
காதோரமாய் ஊஞ்சல் கொடு…
பெண்ணே உன் கம்மல் போல்…
நான் ஆடுவேன்…

ஆண் : கால் ஓரமாய் சிறையில் இடு…
பெண்ணே உன் கொலுசாக…
நான் மாறுவேன்…

BGM

ஆண் : அடடா என்ன அழகு…
என்னை அழகாய் கடத்தும் அழகு…
அழித்தே நொறுக்கும் அழகு…
பிழைப்பேனா தெரியல… ஹோ ஓ…


Notes : Adada Enna Azhagu Song Lyrics in Tamil. This Song from Pugazh (2016). Song Lyrics penned by Na. Muthukumar & Prakash Francis. அடடா என்ன அழகு பாடல் வரிகள்.


நீயே வாழ்க்கை என்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார் & பிரகாஷ் பிரான்சிஸ்ஆரிஜிட் சிங் & மெர்வின் சாலமன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்புகழ்

Neeyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீயே வாழ்க்கை என்பேன்…
இனி வாழும் நாட்கள் எல்லாம்…
நீயே போதும் என்பேன்…
உயிரே என் உலகமே…

ஆண் : நீயே காதல் என்பேன்…
இனி ஜீவன் வாழும் உன்னால்…
நீயே வேண்டும் என்பேன்…
உயிரே என் உலகமே…

ஆண் : சிரிக்கிறாளோ…
கொஞ்சம் சிதைகிறேன்…
நடக்கிறாளோ…
பின்னால் அலைகிறேன்…

ஆண் : தெரிந்துமே… ஹோ…
ஐயோ தொலைகிறேன்…
காதலின் கைகளில் விழுகிறேன்…

ஆண் : நீயே வாழ்க்கை என்பேன்…
இனி வாழும் நாட்கள் எல்லாம்…
நீயே போதும் என்பேன்…
உயிரே என் உலகமே… ஓஹோ…

BGM

ஆண் : எதையோ சொல்ல வார்த்தை ஒன்று…
நான் கோர்க்கிறேன்…
எதிரே உன்னை பார்த்த உடனே…
ஏன் வேர்க்கிறேன்…

ஆண் : பெண்ணே உன் பார்வையாலே…
அலை பாய்கிறேனே…
ஆஹா இந்த நேரம் நானும்…
குடை சாய்கிறேன்…

ஆண் : காதோரமாய் ஊஞ்சல் கொடு…
காதோரமாய் ஊஞ்சல் கொடு…
பெண்ணே உன் கம்மல் போல்…
நான் ஆடுவேன்…

ஆண் : கால் ஓரமாய் சிறையில் இடு…
பெண்ணே உன் கொலுசாக…
நான் மாறுவேன்…

பெண் : ஓஹோ ஓஓ…

ஆண் : நீயே வாழ்க்கை என்பேன்…
இனி வாழும் நாட்கள் எல்லாம்…
நீயே போதும் என்பேன்…
உயிரே என் உலகமே…

ஆண் : நீயே காதல் என்பேன்…
இனி ஜீவன் வாழும் உன்னால்…
நீயே வேண்டும் என்பேன்…
உயிரே என் உலகமே…

ஆண் : சிரிக்கிறாளோ…
குழு : சிரிக்கிறாளோ…
ஆண் : கொஞ்சம் சிதைகிறேன்…

ஆண் : நடக்கிறாளோ…
குழு : நடக்கிறாளோ…
ஆண் : பின்னால் அலைகிறேன்…

ஆண் : தெரிந்துமே… ஹோ…
குழு : தெரிந்துமே… ஹோ…
ஆண் : ஐயோ தொலைகிறேன்…

ஆண் : காதலின் கைகளில் விழுகிறேன்…

ஆண் : நீயே வாழ்க்கை என்பேன்…

BGM

ஆண் : நீயே போதும் என்பேன்…
உயிரே என் உலகமே… ஓஹோ ஓஓ…


Notes : Neeyae Song Lyrics in Tamil. This Song from Pugazh (2016). Song Lyrics penned by Na. Muthukumar & Prakash Francis. நீயே வாழ்க்கை என்பேன் பாடல் வரிகள்.


சண்டகாரி நீதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரகாஷ் பிரான்சிஸ்அனிருத் ரவிசந்தர், ஜொனிடா காந்தி & மெர்வின் சாலமன் விவேக் சிவா & மெர்வின் சாலமன்சங்கத்தமிழன்

Sandakari Neethan Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே…
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து…
என்ன கொன்ன…

ஆண் : சரியா நடந்தாலும்…
தானாவே சறுக்குறேன்…
என்னடி என்ன பண்ண…

ஆண் : ஏதோ மாறுதே…
போதை ஏறுதே…
உன்ன பார்கையில…

ஆண் : ஏதோ ஆகுதே…
எல்லாம் சேருதே…
கொஞ்சம் சிரிக்கையில…

ஆண் : என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போனா…
என்ன தாண்டி போனா… ஆ…
கண்ண காட்டி போகும்போதே…
என்ன அவ கொண்டு போனா…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
அட சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

BGM

பெண் : மழைத்துளி நீ…
மழலையும் நான்…
நீ என்னை சேர காத்திருப்பேனே…

ஆண் : இறைமதி நீ…
நில ஒளி நான்…
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே…

பெண் : இது ஏனோ புது மயக்கம்…
தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை…
இனி வேணாம் ஒரு தயக்கம்…
இறுதி வரை நம் பிரிவே இல்லை…

ஆண் : இல்லை…

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே…
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து…
என்ன கொன்ன…

ஆண் : சரியா நடந்தாலும்…
தானாவே சறுக்குறேன்…
என்னடி என்ன பண்ணஎன்ன பண்ண…

பெண் : ஏதோ மாறுதா…
போதை ஏறுதா…
என்ன பார்கையில…

பெண் : ஏதோ ஆகுதா…
எல்லாம் மாறுதா…
கொஞ்சம் சிரிக்கையில…

ஆண் : என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போகும்போதே…
என அவ கொண்டு போனா…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
அட சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : எஹ் என்னை தாண்டி போனா… ஆ…
என்னை தாண்டி போனா… ஆ…
சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…


Notes : Sandakari Neethan Song Lyrics in Tamil. This Song from Sangathamizhan (2019). Song Lyrics penned by Prakash Francis. சண்டகாரி நீதான் பாடல் வரிகள்.


நீதானடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரகாஷ் பிரான்சிஸ்மெர்வின் சாலமன்விவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Neethanadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

BGM

ஆண் : என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட…
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்…
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட…
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்…

ஆண் : கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி…
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி…
அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே…
அட நான் கொண்ட காதல் அழியாதடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

BGM


Notes : Neethanadi Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Arivu. நீதானடி பாடல் வரிகள்.