Tag Archives: சீமான்

கண்ணீருக்கு காசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Kanneerukku Kasu Song Lyrics in Tamil


ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல…
காதல் வரும் கடந்து வா நண்பா…
பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே…
போதை வரும் தெளிந்து வா என் நண்பா…

ஆண் : இலட்சியங்கள் தோளோடு…
வெற்றி வர போராடு…
நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு…

குழு : பொன்னான எதிர்காலம்…
அது தன்னாலே உருவாகும்…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : ஏமாற்றம் காணயிலே…
ஊர் தூற்றி பேசையிலே…
கோவம் வரும் மறந்து வா நண்பா…

ஆண் : முன்னேறும் வேகத்திலே…
உன்கூட நேரத்திலே…
பாதை தரும் நடந்து வா என் நண்பா…

ஆண் : ஜாதி மதம் பார்க்காதே…
ஜாதகத்தை தூக்காதே…
உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே…

ஆண் : சொன்னாரே நம்ம ஐயா…
அதை எண்ணாதே நீயும் பொய்யா…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
உயிர் நண்பா…

BGM


Notes : Kanneerukku Kasu Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. கண்ணீருக்கு காசு பாடல் வரிகள்.


மலரோடு பிறந்தவளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Malarodu Piranthavala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

BGM

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா…
கண்களிலே காதலர்கள் போர்க்களமா… ஆ…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்…
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்…

BGM

ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்…
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்…

பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்…
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்…

ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை…
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்…
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்…

BGM

பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்…
என் கண்களால் காதலை பேசுவேன்…

ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா…
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா…

பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி…
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா…
காதலிலே தூதாக போய் வருவா… ஆ…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…


Notes : Malarodu Piranthavala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. மலரோடு பிறந்தவளா பாடல் வரிகள்.