பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவி | எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் | பொறியாளன் |
Kan Rendum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
என் அன்பே… வா முன்பே…
ஆண் : காத்தாடி போலவே என் நெஞ்சமே…
உன் கைகளில் அது தஞ்சமே…
இந்த நாள் அடி இந்த நாள்…
என் இதயத்தில் கடந்துவரும்…
ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…
—BGM—
ஆண் : ஆண் மனம் வெளிக்காட்டி பேசும்…
பெண் மனம் திரை மூடி பேசும்…
பெண் : பூவுக்குள் இருக்கின்ற வாசம்…
காற்றுக்கு கடிதங்கள் வீசும்…
ஆண் : அடி மௌனத்தின் மொழிகளே…
காதலின் முகவரி…
மனம் இன்று அறிகின்றதே…
ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…
—BGM—
பெண் : எதுவரை என்னை கூட்டி போவாய்…
அதுவரை உடன் சேர்ந்து வருவேன்…
உலகத்தை மறந்தோடி போவோம்…
கனவில் மிதந்தோடி போவோம்…
ஆண் : அடி மறுபடி மறுபடி உன்னிடம்…
தோற்றிட மனதிற்கு பிடிக்கிறதே…
ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…
பெண் : காத்தாடி போலவே என் நெஞ்சமே…
உன் கைகளில் அது தஞ்சமே…
ஆண் & பெண் : இந்த நாள் அடி இந்த நாள்…
என் இதயத்தில் கடந்துவரும்…
—BGM—
ஆண் : என் அன்பே…
Notes : Kan Rendum Song Lyrics in Tamil. This Song from Poriyaalan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கண் ரெண்டும் பாடல் வரிகள்.