Tag Archives: உதித் நாராயண்

enkeyoo-partha-song-lyrics

எங்கேயோ பார்த்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Enkeyoo Partha Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

ஆண் : இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்…
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்…
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்…
இவளைப் பார்த்த இன்பம் போதும்…
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்…

BGM

ஆண் : கனவுகளில் வாழ்ந்த நாளை…
கண் எதிரே பார்க்கிறேன்…
கதைகளிலே கேட்டப் பெண்ணா…
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : அங்கும் இங்கும் ஓடும் கால்கள்…
அசைய மறுத்து வேண்டுதே…
இந்த இடத்தில் இன்னும் நிற்க…
இதயம் கூட ஏங்குதே…

ஆண் : என்னானதோ ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது…
கவிதை ஒன்று பார்த்து போக…
கண்கள் கலங்கி நானும் ஏங்க…
மழையின் சாரல் என்னைத் தாக்க…
விடைகள் இல்லா கேள்வி கேட்க…

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

BGM

ஆண் : ஆதி அந்தமும் மறந்து…
உன் அருகில் கரைந்து நான் போனேன்…
ஆண்கள் வெக்கபடும் தருணம்…
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…

ஆண் : இடி விழுந்த வீட்டில் இன்று…
பூச்செடிகள் பூக்கிறதே…
இவள் தானே உந்தன் பாதி…
கடவுள் பதில் கேக்கிறதே…

ஆண் : வியந்து வியந்து…
உடைந்து உடைந்து…
சரிந்து சரிந்து…
மிரண்டு மிரண்டு…

ஆண் : இந்த நிமிடம் மீண்டும் பிறந்து…
உனக்குள் கலந்து…
தொலைந்து தொலைந்து…

BGM


Notes : Enkeyoo Partha Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. எங்கேயோ பார்த்த பாடல் வரிகள்.


அச்சச்சோ புன்னகை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண் & கவிதா கிருஷ்ணமூா்த்திமணி சா்மாஷாஜகான்

Achacho Punnagai Song Lyrics in Tamil


ஆண் : அச்சச்சோ புன்னகை…
ஆள் தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

ஆண் : அச்சச்சோ புன்னகை…
ஆள் தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

BGM

பெண் : அச்சச்சோ புன்னகை…
அத்திப்பூ புன்னகை…
சிந்தாமல் சிதறாமல்…
முந்தானை ஏந்திக் கொண்டேன்…

ஆண் : உன் புன்னகை…
குழு : ஹோ ஹோ…
ஆண் : எனும் சாவியால்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : உன் புன்னகை எனும் சாவியால்…
என் காதல் திறந்து கொண்டேன்…

குழு : அவ்…
ஆண் : அச்சச்சோ புன்னகை…
குழு : ஹோ ஓ ஹோ…
ஆண் : ஆள் தின்னும் புன்னகை…
குழு : ஹோ… ஓ ஹோ…
ஆண் : கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

BGM

ஆண் : வாா்த்தையில் காதலை சொன்னாய்…
என் வாலிபம் நனைந்தடி…
உன்னை கலந்த பின்…
நான் சென்று குளித்தால்…
கடல் குடிநீா் ஆகுமடி…

பெண் : கவிதை…
குழு : ஓ…
பெண் : இது கவிதை…
குழு : ஓ…
பெண் : இன்னும் கற்பனை செய்வோமா…
உயிரை இடம் மாற்றி…
நம் உதடுகள் சோ்ப்போமா…

ஆண் : அம்மம்மா நுனிவிரல் தொட்டே…
என் இதயம் பதறியதே…
ஆழங்கள் தொட என்னாகும்…
என் உயிரே சிதறியதே…

பெண் : நீ தீண்டினால்…
குழு : ஹோ ஹோ…
பெண் : உயிா் தூண்டினால்…
குழு : ஹோ ஹோ…
பெண் : நீ தீண்டினால்…
உயிா் தூண்டினால்…
நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே…

குழு : அவ்…
ஆண் : அச்சச்சோ புன்னகை…
குழு : ஹோ ஓ ஹோ…
ஆண் : ஆள் தின்னும் புன்னகை…
குழு : ஹோ ஓ ஹோ…
ஆண் : கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

BGM

பெண் : பெண்ணுக்குள் இத்தனை சுகமா…
அந்த பிரம்மனின் திறம் வாழ்க…
எனக்குள் தூங்கிய சுகத்தை…
இன்று எழுப்பிய விரல் வாழ்க…

ஆண் : அடியே…
குழு : ஓ
ஆண் : சுக வகையே…
குழு : ஓ
ஆண் : இன்னும் ஆயிரம்…
கோடியடி…. கண்ணே…
குழு : ஓ
ஆண் : கொஞ்சம் வளைந்தால்….
குழு : ஓ
ஆண் : என் கற்பனை நீளுமடி…

பெண் : வெட்கத்தை உன் முத்தத்தால்…
நீ சலவை செய்துவிடு…
பெண் தேகம் ஒரு பேரேடு…
உன் பேரை எழுதிவிடு…

ஆண் : இரு உதடுகள்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : என் எழுதுகோல்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : இரு உதடுகள் என் எழுதுகோல் …
வா அன்பே வளைந்துகொடு…
குழு : அவ்

ஆண் : அச்சச்சோ புன்னகை…
ஆள்தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

பெண் : அச்சச்சோ புன்னகை…
குழு : ஓஹோஹோ
பெண் : அத்திப்பூ புன்னகை
குழு : ஓஹோஹோ
பெண் : சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக் கொண்டேன்

ஆண் : உன் புன்னகை…
குழு : ஹோ ஹோ…
ஆண் : எனும் சாவியால்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : உன் புன்னகை எனும் சாவியால்…
என் காதல் திறந்து கொண்டேன்…
குழு : அவ்…


Notes : Achacho Punnagai Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. அச்சச்சோ புன்னகை பாடல் வரிகள்.