பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | உதித் நாராயண் & மாலதி லக்ஷ்மன் | மணி சர்மா | படிக்காதவன் (2009) |
Raangi Rangamma Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா…
ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…
பெண் : ஆசை தோசை அப்பளம் வடடா நீ…
ஆளப்பாரு நீ அல்வா கடடா நீ…
ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…
பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…
ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…
—BGM—
பெண் : நெய் வாழை போட்டுவச்சேன்…
வச்சேன் வா மாமா…
ஆண் : இலமேல உன்னை வச்சி…
வச்சித்தின்னலாமா…
பெண் : வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே…
நேரம் பார்த்து நெஞ்சு மேல சாயாதே…
ஆண் : பட்டா போட்ட இடம் நீதான்டி…
பொங்கல் கேட்கப் போறேன் நான்தான்டி…
பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…
ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…
ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…
—BGM—
ஆண் : குல்கந்து குட்டிப்போட்டு தந்த…
பூ நீயா…
பெண் : கல்கண்டு கட்டில்போட்டு…
செஞ்ச தீனியா…
ஆண் : உப்புப்போட்டு ஊர வச்ச மாம்பிஞ்சு…
எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து…
பெண் : மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே…
ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே…
ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…
பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…
ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…
பெண் : ஆசை தோசை அப்பளம் வடடா நீ…
ஆளப்பாரு நீ அல்வா கடடா நீ…
ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…
பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…
—BGM—
Notes : Raangi Rangamma Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Pa. Vijay. ராங்கி ரங்கம்மா பாடல் வரிகள்.