பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | ஸ்வேதா மோகன் | தேவி ஸ்ரீ பிரசாத் | சிங்கம் 2 |
Puriyavillai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…
பெண் : உனது ஞாபகம் மறையவில்லை…
அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை…
விழியில் பார்க்கிறேன் வானவில்லை…
அதில் விழுந்த காரணம் தோன்றவில்லை…
இதுபோல் இதுவரை ஆனதில்லை…
பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…
—BGM—
பெண் : காலை எழுந்தவுடன்…
என் கனவுகள் முடிவதில்லை…
மாலை மறைந்தாலும்…
பள்ளிக்கூடம் மறப்பதில்லை…
பெண் : தோழி துணையை விரும்பவில்லை…
தோழன் நீயும் மாறவில்லை…
பேச்சில் பழைய வேகம் இல்லை…
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை…
பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…
—BGM—
பெண் : ஹா… சாரல் மழையினிலே…
உடல் ஈரம் உணரவில்லை…
சாலை மரங்களிலே…
இன்று ஏனோ நிழல்கள் இல்லை…
பெண் : கால்கள் இரண்டும் தரையில் இல்லை…
காலம் நேரம் மாறவில்லை…
காற்றில் எதுவும் அசையவில்லை…
காதல் போல கொடுமை இல்லை…
பெண் : புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…
—BGM—
Notes : Puriyavillai Song Lyrics in Tamil. This Song from Singam 2 (2013). Song Lyrics penned by Viveka. புரியவில்லை பாடல் வரிகள்.