பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கார்த்திக் | விஷால் மிஸ்ரா | தேவி |
Pesamal Pesi Parthen Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…
புலன் ஐந்தில் பூக்கள் பூத்தேன்…
புாியாமல் நெஞ்சைக் கேட்டேன்…
ஆண் : காதல்தான் இது போடா போ என்றது…
உன்னைத்தேடியே வரச்சொன்னது…
காதல்தான் இது போடா போ என்றது…
உன்னைத்தேடியே வரச்சொன்னது…
ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…
—BGM—
ஆண் : பகலெல்லாம் இரவாய் மாற…
கனவெல்லாம் உணவாய் மாற…
புது பூமி வானில் பாா்க்கிறேன்…
ஆண் : நண்பா்கள் எங்கோ போக…
நாய்க்குட்டி நண்பன் ஆக…
இதுதானா காதல் கேட்கிறேன்…
ஆண் : உன்னைப் பாா்க்கும் முன் வெறும் பாறை நானடி…
உன்னைப் பாா்த்தப் பின் சிற்பம்தானடி…
ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…
—BGM—
ஆண் : காதல்தான் வராவிட்டால்…
கண்தூக்கம் எங்கோ போகும்…
வந்தாலும் தூக்கம் போகுதே…
ஆண் : கண்பாா்த்து பேசிடும் என்னை…
வோ் எங்கோ பாா்த்திட வைத்தாய்…
புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே…
ஆண் : உந்தன் கைகளில் எந்தன் கைகள் கோா்க்கிறேன்…
இந்த ஒரு நொடி நான் வாழ்கிறேன்…
ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…
—BGM—
Notes : Pesamal Pesi Parthen Song Lyrics in Tamil. This Song from Devi (2016). Song Lyrics penned by Na Muthukumar. பேசாமல் பேசி பாா்த்தேன் பாடல் வரிகள்.