பாட்டாலே புத்தி சொன்னார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாகரகாட்டக்காரன்

Pattale Puthi Sonnar Song Lyrics in Tamil


ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

BGM

ஆண் : காளையர்கள் காதல் கன்னியரை…
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்…
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்…
இருப்பதை பாடச் சொன்னார்கள்…

ஆண் : கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்…
மெட்டு போடசொன்னார்கள்…
தெருவோரம் சேர்ந்திட…
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்…

ஆண் : நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்…
அதில் எழுதினாலும் முடிந்திடாது…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

BGM

ஆண் : பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து…
அதுதான் நல்லதென்றார்கள்…
படத்தில் முதல் பாடலை பாட வைத்து…
அது நல்ல ராசி என்றார்கள்…

ஆண் : எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்…
நான் விற்றேன் இதுவரையில்…
அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா…
என அரியேன் உண்மையிலே…

ஆண் : எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்…
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…


Notes : Pattale Puthi Sonnar Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Ilaiyaraaja. பாட்டாலே புத்தி சொன்னார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading