பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | இதய கோயில் |
Paattu Thalaivan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…
பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…
ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
உலகமே ஆடும் தன்னாலே…
ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…
—BGM—
ஆண் : காதல் பேசும் தாழம் பூவே…
ஓவியம் ஆனதே கைகள் மீது…
பெண் : கைகள் வா்ணம் தீட்டும் நேரம்…
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்…
ஆண் : பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே…
பெண் : காதலே வாழ்கவே ஆயிரம் காலமே…
ஆண் : நீதானே தாலாட்டும் நிலவே…
பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…
பெண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
உலகமே ஆடும் தன்னாலே…
பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…
—BGM—
பெண் : பாதி ஜாமம் பாயும் போதும்…
பால் நிலா வானிலே காதல் பேசும்…
ஆண் : ஊரை தூக்கம் ஆளும் போது…
பார்வைகள் பேசுதே பாவையோடு…
பெண் : காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்…
ஆண் : ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்…
பெண் : நான்தானே தாலாட்டும் நிலவு…
ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
பெண் : கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…
ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
பெண் : சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
ஆண் : உலகமே ஆடும் தன்னாலே…
பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
ஆண் : கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…
Notes : Paattu Thalaivan Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Vaali. பாட்டு தலைவன் பாடல் வரிகள்.