| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | மானசி & இலா அருண் | வித்யாசாகர் | சிநேகிதியே |
Othayadi Pathayile Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
—BGM—
பெண் : கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…
—BGM—
பெண் : சிக்கி முக்கி கல் எடுத்து…
சீக்கிரமா பத்த வச்சு…
நெருப்பேத்தி வெறுப்பேத்தி…
கரடியை சுட்டு தப்பி போவேன்…
—BGM—
பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…
—BGM—
பெண் : பாட்டிமா சொல்லும் பாடம்…
பாதியில் மறந்தே போகும்…
வாழ்க்கையின் பாடம் மட்டும் மறக்காதே…
—BGM—
பெண் : சதுரமாய் முட்டை இல்லை…
சந்தோஷமே வாழ்க்கை இல்லை…
துன்பத்திலும் ஞானம் உண்டு மறக்காதே…
பெண் : தைரியமே நம் சொத்து…
மத்ததெல்லாம் பம் மாத்து…
பயணம் போ பயணம் போ…
பள்ளம் மேடு ரெண்டும் பார்த்து… ஓஹோ ஓயே…
பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…
—BGM—
பெண் : அரைஅடி நீளம் நாக்கு…
ஆறடி ஆளை கொல்லும்…
ஆணவம் கொண்டு வீணாய் ஏசாதே…
பெண் : எழுத்தறிவோ இல்லை போதும்…
அனுபவமே சோறு போடும்…
தங்கத்த சுமந்தாலும் பெட்ரோலில்தான் வண்டி ஓடும்… ம்ம்ம்…
பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…
பெண் : சிக்கி முக்கி கல் எடுத்து…
சீக்கிரமா பத்த வச்சு…
நெருப்பேத்தி வெறுப்பேத்தி…
கரடியை சுட்டு தப்பி போவேன்…
—BGM—
Notes : Othayadi Pathayile Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. ஒத்தையடி பாதையிலே பாடல் வரிகள்.


