பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | சகலகலா வல்லவன் |
Nila Kayuthu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நிலா காயுது…
நேரம் நல்ல நேரம்…
நெஞ்சில் பாயுது…
காமன் விடும் பானம்…
பெண் : நிலா காயுது…
நேரம் நல்ல நேரம்…
நெஞ்சில் பாயுது…
காமன் விடும் பானம்…
பெண் : தூக்கம் வரல மாமா…
காக்க வைக்கலாமா…
ஆக்கிவச்ச சோத்த…
ஆறப் போடலாமா…
ஆண் : நிலா காயுது…
நேரம் நல்ல நேரம்…
நெஞ்சில் பாயுது…
காமன் விடும் பானம்…
—BGM—
பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும்…
என்ன பண்ணுதோ…
ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு…
பின்னிக் கொள்ளுதோ…
பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும்…
என்ன பண்ணுதோ…
ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு…
பின்னிக் கொள்ளுதோ…
பெண் : வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா…
அது விலகி போனதும் எடுத்துக்கையா…
ஆண் : கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்…
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும்…
பெண் : அம்மாடி…
அதுக்கென்ன அவசரமோ…
ஆண் : நிலா காயுது…
பெண் : ஆஆ…
ஆண் : நேரம் நல்ல நேரம்…
பெண் : ஆஆ ஹா…
ஆண் : நெஞ்சில் பாயுது…
பெண் : ஆஆ…
ஆண் : காமன் விடும் பானம்…
—BGM—
ஆண் : தண்ணீர் கேட்குமே கண்ணே…
தாகம் தனிஞ்சதா…
பெண் : அத்தான் தேவை நான் தந்தேன்…
ஆசை குறைஞ்சுதா…
ஆண் : கொட்டிக்கிடக்குது ஊரளவு…
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு…
பெண் : இன்று படுத்துது இதுவரைக்கும்…
இனி நாளை இருப்பது இருவருக்கும்…
ஆண் : அன்பே நீ அதிசய சுரங்கமடி… பெண் : நிலா காயுது…
ஆண் : ம்ம்ம்…
பெண் : நேரம் நல்ல நேரம்…
பெண் : நெஞ்சில் பாயுது…
ஆண் : ஆஆ…
பெண் : காமன் விடும் பானம்…
பெண் : தூக்கம் வரல மாமா…
காக்க வைக்கலாமா…
ஆக்கிவச்ச சோத்த…
ஆறப் போடலாமா…
ஆண் : நிலா காயுது…
பெண் : ஆஆ…
ஆண் : நேரம் நல்ல நேரம்…
பெண் : ஆஆ ஹா…
ஆண் : நெஞ்சில் பாயுது…
பெண் : ஆஆ…
ஆண் : காமன் விடும் பானம்…
Notes : Nila Kayuthu Song Lyrics in Tamil. This Song from Sakalakala Vallavan (1982). Song Lyrics penned by Vaali. நிலா காயுது பாடல் வரிகள்.