பாடலாசிரியர்கள் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ. ஆர். ரகுமான் & குட்டி ரேவதி | ஏ. ஆர். ரகுமான் | ஏ. ஆர். ரகுமான் | மரியான் |
Nenjae Yezhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும்…
கருணையின் வர்ணம் கரைந்தாலும்…
வான்வரை அதர்மம் ஆண்டாலும்…
மனிதன் அன்பை மறந்தாலும்…
வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்…
உன் காதல் அழியாதே…
ஆண் : நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
காதல் என்றும் அழிவதில்லை…
—BGM—
ஆண் : இருவர் வானம் வேறென்றாலும்…
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்…
பருவங்கள் உருவம் மாறினாலும்…
குழந்தை சிரிக்க மறந்தாலும்…
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்…
உன் காதல் அழியாதே…
ஆண் : நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
காதல் என்றும் அழிவதில்லை…
—BGM—
ஆண் : அஞ்சாதே துஞ்சாதே…
இனி என்றும் இல்லை வேதனை…
புதிதாய் பிறப்பாய்…
வழியெங்கும் உன்முன் பூமழை…
ஆண் : எந்நாளும் உன் காதல்…
இது வாழும் சத்தியமே…
தொலையாதே எந்த இருளிலும் மறையாதே… ஏஏஏ…
ஆண் : நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
காதல் என்றும் அழிவதில்லை…
—BGM—
ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும்…
கருணையின் வர்ணம் கரைந்தாலும்…
வான்வரை அதர்மம் ஆண்டாலும்…
மனிதன் அன்பை மறந்தாலும்…
வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்…
உன் காதல் அழியாதே…
ஆண் : நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
நெஞ்சே எழு… நெஞ்சே எழு…
காதல் என்றும் அழிவதில்லை…
Notes : Nenjae Yezhu Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by A. R. Rahman & Kutti Revathi. நெஞ்சே எழு பாடல் வரிகள்.