| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சினேகன் | கிரிஷ் | யுவன் ஷங்கர் ராஜா | காதல் 2 கல்யாணம் |
Natpin Kathaigalai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…
ஆண் : இன்றுதான் இவளைதான்…
பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன்…
காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி…
நானே இன்று சிரித்தேன்…
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
—BGM—
ஆண் : யாரும் இவளை காதல் செய்ய…
தூதனாய் ஃபோன்கள் செய்தேனே…
பெட்டுக்கட்டி தண்ணியடிச்ச
அன்றுதான் பயந்துப்போனேனே…
ஆண் : நல்லப்பிள்ளை போல்தான்…
வெளியில் தெரிஞ்சாளே…
வாரம் மூன்று நாட்கள் நாங்கள்…
தியேட்டரில் ஆஜரானோமே…
குழு : இது போல ஏறாலம்தான்…
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…
ஆண் : இன்றுதான் இவளைதான்…
பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன்…
காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி…
நானே இன்று சிரித்தேன்…
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
—BGM—
ஆண் : உன்னை நானும் என்னை நீயும்…
விட்டுத்தான் கொடுத்ததில்லையே…
இன்றுவரையில் பிரிவு என்ற வார்த்தைதான்…
நினைவில் இல்லையே…
ஆண் : நட்பைத்தவிர நமக்குள் ஒன்றுமில்லதானே…
உன்னைப் பெண்ணாய் என்னை ஆணாய்…
நாமும் தான் பார்த்ததில்லையே…
நாமென்றும் வேறில்லையே…
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…
ஆண் : இன்றுதான் இவளைதான்…
பண்டைக்கால தமிழ் பெண்ணாய்ப் பார்த்தேன்…
காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி…
நானே இன்று சிரித்தேன்…
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
—BGM—
Notes : Natpin Kathaigalai Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Snehan. நட்பின் கதைகளை பாடல் வரிகள்.
