Nandooruthu Song Lyrics in Tamil

நண்டூறுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்பழனியம்மாள் & சின்னாசி. சத்யாநெடுஞ்சாலை

Nandooruthu Song Lyrics in Tamil


BGM

பெண் : நண்டூறுது நண்டூறுது…
நரியூறுது நரியூறுது…
என்னானது ஏனானது…
ஏன் ஒரு மாதிரி ஆகுது…

பெண் : காங்குது கதகதக்குது…
கனவோட தினம் குதிக்குது…
வர வர எனக்கு எனக்கு…
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்குதானே வந்திருக்க…

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

பெண் : ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற…
வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர…
ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா…

பெண் : சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற…
தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற…
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா…

ஆண் : மூடாத வீடு இது…
முந்தான காடு இது…
வாடானு கூப்பிடுது… ஓஓ…

ஆண் : வேரோடு வேகுனது…
எங்கேயோ ஏங்குனது…
இங்கேயே இருக்குதடா… ஓஓ…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்கு தானே வந்திருக்க…

BGM

ஆண் : காத்துல காத்துல காத்துல காத்துல…

பெண் : காத்துல காத்துல வாசன பறக்குது…
ஏனத ஏனத பூக்களும் பரப்புது…
பூத்தத பூத்தத யாருக்கும் உணர்த்திடத்தான் தான் தான்…

பெண் : காத்தது காத்தது ஆடையில் மறச்சது…
தேவத கணக்குல அழகது இருக்குது…
அது அது எனக்கில்ல உனக்கது உனக்கதுதான்…

ஆண் : ஆடாத ஆட்டம் இது…
ஆடுகிற கூட்டம் இது…
அண்ணனையே சாச்சுபுட்டா… ஓஓ…

ஆண் : கூடாத கூட்டம் இது…
கூத்தாடும் நேரம் இது…
குண்டுகட்டா தூக்குங்கடா… ஓஓ…

BGM

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

ஆண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணு கண் தொறந்தேன்…


Notes : Nandooruthu Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. நண்டூறுது பாடல் வரிகள்.