| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | தேவா | தேவா | கோட்டை மாரியம்மன் |
Murandu pudikkatha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…
ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…
ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த…
நீ மூக்கு முட்ட புடிச்ச…
அவ ஊத்தி வச்ச கூழை…
உன் நாக்கு ருசிக்க குடிச்ச…
ஆண் : அடி சங்கரியே பைரவியே…
பட்டுனு வரத்தான் எக்குறியே…
பாரேன்டி பாரேன்…
அவ தவிப்பத…
மானம் மாற கொஞ்சம் மாற…
நீ கொதிப்பத…
ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா…
ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…
—BGM—
ஆண் : வேப்பில்லைய இடுப்புல சுத்தி…
எங்க இடுப்ப சுத்தி…
வேண்டி வேண்டி கோவிலை சுத்தி…
உன் கோவில சுத்தி…
கன்னத்துல அழகுவேல் குத்தி…
அம்மா அழகு குத்தி…
ஆண் : பால் குடங்கள் எடுத்த…
அந்த பாலகி முகத்தை…
பாரேன் பாரேன் யம்மாடி…
ஆண் : முட்டை பாலும் உனக்கு தந்தா…
சுட்ட மீனும் படையல் வச்சா…
கட்டு கழுத்து தாளிய நீ…
காவு கேட்டு நிக்குறியே…
ஆண் : யம்மா… பத்தினிங்க விரதத்துக்கு…
சக்தி ஒன்னு இருக்குதுனா…
பெத்தவளே மனம் இறங்கு…
பாசத்துக்குள் நீ அடங்கு…
ஆண் : அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா…
சூடாத்த நீரேது…
காளி நீ மீனாட்சியா மாறம்மா…
ஆண் : அம்மா கற்பூர தீபமேந்தி…
கைவிளக்கு போட்ட அந்த…
கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா…
ஆண் : அடி பெண்ணினம்தான்…
அது என்றும் உன்னினம்தான்…
வேண்டுவதும் உன்னிடம்தான்…
அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு…
பக்தரை காக்க என்னிடம் வந்து…
சத்தியம் பண்ணு… யம்மா…
ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…
ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…
—BGM—
ஆண் : கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து…
அம்மா அரைச்சு எடுத்து…
பூசி பூசி குளிக்கவும் வச்சு…
உன்ன குளிக்க வச்சு…
ஆண் : உச்சி மல்லி மாலையும் கட்டி…
உன் கழுத்தில் போட்டு…
கும்பிட்டவ வாழ்வை காக்க…
வாடி வாடி வாடி வாடி வாடியம்மா…
ஆண் : பூப்பதையும் காய்ப்பதையும்…
காப்பவளே அம்மா நீ…
காப்பவளே கொலை செஞ்சா…
கடவுளும் பொய்யாகி… அம்மா…
ஆண் : குங்குமத்தை கொடுத்த கையால்…
மங்கலத்தை பறிக்கலாமா…
கொலைவிழி அம்மா நீ…
கோரபலி கேக்கலாமா…
ஆண் : அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே…
ஒரு காலில் தவம் இருந்த…
மாங்காட்டு காமாட்சி வாடியம்மா…
ஆண் : அம்மா குடிசை முதல் மாடி வரை…
குடும்பத்து பெண்களுக்கு…
தாலியில்லா வாழ்க்கை…
இங்கே கேளியம்மா…
ஆண் : அடி வந்துவிடு…
கோபம் விட்டு வந்துவிடு…
பூவும் போட்டும் தந்துவிடு…
அடி வந்திடு வந்திடு…
நம்பிடும் பக்தரை காத்திட்ட…
இங்கே வந்திடம்மா வந்திடம்மா…
ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…
ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…
ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த…
நீ மூக்கு முட்ட புடிச்ச…
அவ ஊத்தி வச்ச கூழை…
உன் நாக்கு ருசிக்க குடிச்ச…
ஆண் : அடி சங்கரியே பைரவியே…
பட்டுனு வரத்தான் எக்குறியே…
பாரேன்டி பாரேன்…
அவ தவிப்பத…
மானம் மாற கொஞ்சம் மாற…
நீ கொதிப்பத…
—BGM—
Notes : Murandu pudikkatha Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. முரண்டு பிடிக்காத பாடல் வரிகள்.


