| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | காதல் பரிசு |
Koo Koo Endru Kuyil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…
பெண் : கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…
ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ…
பெண் : இன்ப மழை தூவாதோ…
—BGM—
பெண் : வானம் கை நீட்டும்…
தூரம் எங்கெங்கும்…
எங்கள் ராஜாங்கம் ஆகும்…
ஆண் : மேகம் தேர் கொண்டு…
மின்னல் சீர் கொண்டு…
காதல் ஊர்கோலம் போகும்…
பெண் : வானம் கை நீட்டும்…
தூரம் எங்கெங்கும்…
எங்கள் ராஜாங்கம் ஆகும்…
ஆண் : மேகம் தேர் கொண்டு…
மின்னல் சீர் கொண்டு…
காதல் ஊர்கோலம் போகும்…
பெண் : கல்யாணமோ…
—BGM—
பெண் : தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்…
பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம்…
கூக்கூ…
ஆண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ…
பெண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
ஆண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
பெண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…
ஆண் : கூக்கூ…
பெண் : என்று குயில் கூவாதோ…
ஆண் : இன்ப மழை தூவாதோ…
—BGM—
ஆண் : கூந்தல் பாய் போடு…
தோளில் கை போடு…
கண்ணில் மை போட்ட மானே…
பெண் : கையில் கை போடு…
ஊஞ்சல் நீ போடு…
என்னைத் தந்தேனே நானே…
ஆண் : கூந்தல் பாய் போடு…
தோளில் கை போடு…
கண்ணில் மை போட்ட மானே…
பெண் : கையில் கை போடு…
ஊஞ்சல் நீ போடு…
என்னைத் தந்தேனே நானே…
ஆண் : மேகங்களே…
—BGM—
ஆண் : என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்…
கல்யாண ராகம் எப்போது கேட்கும்…
ஆண் : கூக்கூ…
பெண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ…
ஆண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
பெண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
ஆண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…
பெண் : இந்தக் குயில்…
ஆண் : எந்த ஊர்க் குயில்…
ஆண் : நெஞ்சைத் தொடும்…
பெண் : இன்னிசைக் குயில்…
Notes : Koo Koo Endru Kuyil Song Lyrics in Tamil. This Song from Kadhal Parisu (1987). Song Lyrics penned by Pulamaipithan. கூக்கூ என்று குயில் பாடல் வரிகள்.


