| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Karpanai Endralum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…
நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…
—BGM—
ஆண் : அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே…
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே…
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே…
அருமறை தேடிடும் கருணை என் கடலே…
அருமறை தேடிடும் கருணை என் கடலே…
ஆண் : கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…
—BGM—
ஆண் : நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே…
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே…
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே…
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே…
ஆண் : கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே…
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே…
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே…
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே…
ஆண் : கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…
கந்தனே உன்னை மறவேன்…
கந்தனே உன்னை மறவேன்…
கந்தனே உன்னை மறவேன்…
Notes : Karpanai Endralum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by T.M. Soundararajan. கற்பனை என்றாலும் பாடல் வரிகள்.

