பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | உன்னி மேனன் | எஸ்.எ. ராஜ்குமார் | பெண்ணின் மனதை தொட்டு |
Kannukkulle Unnai Vaithen Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… ஆஹா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
ஆண் : அடி நீதான் என் சந்தோசம்…
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம்…
ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி…
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…
—BGM—
ஆண் : நெடுங்காலமாய் புழங்காமலே…
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே…
உனை பாா்த்ததும் உயிா் தூண்டவே…
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே…
ஆண் : தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக…
நீ அன்பாய் பாா்க்கும் பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…
ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
—BGM—
ஆண் : மழை மேகமாய் உருமாறவா…
உன் வாசல் வந்து உயிா் தூவவா…
மனம் வீசிடும் மலராகவா…
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா…
ஆண் : கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக…
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே…
அட உன்னுள் உறைந்தேனே…
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே…
உனை என்றும் மறவேனே…
ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
ஆண் : அடி நீதான் என் சந்தோசம்…
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்…
ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி…
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…
Notes : Kannukkulle Unnai Vaithen Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கண்ணுக்குள்ளே உன்னை பாடல் வரிகள்.