பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
தவசீலன் | கே. வீரமணி | சோமு & கஜா | ஐயப்பன் பாடல்கள் |
Jeevan Enpathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
—BGM—
ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
ஹரிகரன் புகழை பாடும் வரை…
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…
ஹரிகரன் புகழை பாடும் வரை…
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…
ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
—BGM—
ஆண் : கார்த்திகை தோறும் மாலை அணிந்து…
நாற்பது நாளும் நோன்பும் இருந்து…
நாவில் ஐயன் நாமம் பொழிந்து…
நடந்தே சென்று கோவிலடைந்து…
ஆண் : இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்…
கோடி மணி தந்தான் என்னிடத்தில்…
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்…
கோடி மணி தந்தான் என்னிடத்தில்…
ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
—BGM—
ஆண் : நெய் விளக்காலே அலங்காரம்…
கண்டேன் நெஞ்சில் மறையும் அகங்காரம்…
நெய் விளக்காலே அலங்காரம்…
கண்டேன் நெஞ்சில் மறையும் அகங்காரம்…
ஆண் : சரணம் என்னும் ஓம்காரம்…
சரணம் என்னும் ஓம்காரம்…
சர்வமும் அதிலே ரீங்காரம்…
ஆண் : ஆசையில் மோதும் அலையாவும்…
ஜோதியைக் கண்டால் தெளிவாகும்…
மகர ஜோதியைக் கண்டால் தெளிவாகும்…
ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
—BGM—
ஆண் : பம்பைக் கரையில் அவதரித்தான்…
பந்தள நாட்டில் பணி முடித்தான்…
பம்பைக் கரையில் அவதரித்தான்…
பந்தள நாட்டில் பணி முடித்தான்…
ஆண் : மகிஷியை வென்றே வாழ்வளித்தான்…
மழலை வடிவில் அருள் கொடுத்தான்…
அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்…
அகிலம் வாழவும் துணை இருப்பான்…
இந்த அகிலமும் வாழவும் துணை இருப்பான்…
ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
ஹரிகரன் புகழை பாடும் வரை…
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…
ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
Notes : Jeevan Enpathu Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Thavaseelan. ஜீவன் என்பது உள்ளவரை பாடல் வரிகள்.