engae-endru-povathu-song-lyrics

எங்கே என்று போவது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனிருத் ரவிசந்தர் & சக்திஸ்ரீ கோபாலன்அனிருத் ரவிசந்தர்தானா சேர்ந்த கூட்டம்

Engae Endru Povathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கே என்று போவது…
யாரை சொல்லி நோவது…
ஏதோ கொஞ்சம் வாழும்போதே…
தோற்று தோற்று சாவது…

ஆண் : ரத்தம் கேட்கும்பேய் இது…
ராத்திரி பகலாய் மாயிது…
ஓய்வே இல்லை…
ஒவ்வொன்றாக கூறுபோட்டு கொல்லுது…

ஆண் : பிறப்பதே… பிழை என்னும் இழிநிலை…
உண்மை இல்லா நாட்டில் தவறுதே… மழை…
தினம் வரும் பகை…

ஆண் : மூழ்குகின்றோம் சேற்றில்…
ஒர் உயிருக்கு இங்கே விலை என்ன…
வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன…
தினம் நானும் நீயும் காணும் கனவுகள்…
கருகி போகும் நிலை என்ன…

ஆண் : ஒரு திறமை இருந்தால் போதாதா…
இடம் தேடி கொண்டு வாராதா…
இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே…
கெட்ட வார்த்தை ஆகாதா…

—BGM—

குழு (பெண்கள்) : வழி தேடி அலைகின்றோம்…
தனியாக வளர்கின்றோம்…
தலைகீழாய் திரிகின்றோம்…
திசை தெரியாமல் திணறுகிறோம்…

குழு (பெண்கள்) : வழி தேடி அலைகின்றோம்…
தனியாக வளர்கின்றோம்…
தலைகீழாய் திரிகின்றோம்…
திசை தெரியாமல் திணறுகிறோம்…

ஆண் : சாட்சிகள் மாறினால்…
ஆட்சிகள் மாறுமா…
சூழ்நிலை மாறலாம்…
சூழ்ச்சிகள் மாறுமா…

ஆண் : இனி நாமும்…
ஒரு தாயம் வீசியே ஏணி…
ஏறனும் எதிரி அடி வாங்கி…
வாங்கி ஓடி போகணும்…

ஆண் : இது வலியால் வாடிய கூட்டமடா…
ஒரு புதிதான போராட்டமடா…
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை…
தானா சேர்ந்த கூட்டமடா…

ஆண் : இது வலியால் வாடிய கூட்டமடா…
ஒரு புதிதான போராட்டமடா…
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை…
தானா சேர்ந்த கூட்டமடா…

—BGM—

பெண் : தீதும் நன்றும் சேர்ந்தே வாழும் ஊரில்…
தீமை மட்டும் ஓங்கி நிற்கும் வேளை…
காற்றும் கூட காசை கேட்கும்…
காலம் வந்தால் என்ன நாமும் செய்ய கூடும்…

ஆண் : இது தானா சேர்ந்த கூட்டமடா…
இது தானா சேர்ந்த கூட்டமடா…
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை…
தானா சேர்ந்த கூட்டமடா…

ஆண் : இது வலியால் வாடிய கூட்டமடா…
ஒரு புதிதான போராட்டமடா…
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை…
தானா சேர்ந்த கூட்டமடா…

—BGM—


Notes :  Engae Endru Povathu Song Lyrics in Tamil. This Song from Thaanaa Serndha Koottam (2018). Song Lyrics penned by Thamarai. எங்கே என்று போவது பாடல் வரிகள்.