பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன் | ஏ.ஆர்.ரகுமான் | ஜென்டில்மேன் |
En Veetu Thotathil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
பெண் : என் வீட்டு தென்னங்கீற்றை…
இப்போதே கேட்டுபார்…
என் நெஞ்சை சொல்லுமே…
பெண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
பெண் : என் வீட்டு தென்னங்கீற்றை…
இப்போதே கேட்டுபார்…
என் நெஞ்சை சொல்லுமே…
—BGM—
ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே…
மெளனங்கள் கூடாது…
வாய் பூட்டு சத்தம் எல்லாம்…
பெண்ணுக்கு ஆகாது…
பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால்…
பூஞ்சோலை தாங்காது…
மொட்டுக்கள் சத்தம் போட்டால்…
வண்டுகே கேட்காது…
ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது…
பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது…
ஆண் : ஆசை துடிக்கின்றதோ…
ஆண் : உன் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
உன் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை…
ஒவ்வொன்றாய் கேட்டுபார்…
என் பெயர் சொல்லுமே…
ஆண் : உன் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
உன் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை…
ஒவ்வொன்றாய் கேட்டுபார்…
என் பெயர் சொல்லுமே…
—BGM—
பெண் : சொல்லுக்கும் தெரியாமல்…
சொல்லத்தான் வந்தேனே…
சொல்லுக்குள் அர்த்தம் போல…
சொல்லாமல் நின்றேனே…
ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும்…
தூரங்கள் கிடையாது…
சொல்லாத காதல் எல்லாம்…
சொர்க்கத்தில் சேராது…
பெண் : எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது…
ஆண் : எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது…
பெண் : ம்ம்… அனுபவமோ…
பெண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
பெண் : என் வீட்டு தென்னங்கீற்றை…
இப்போதே கேட்டுபார்…
என் நெஞ்சை சொல்லுமே…
ஆண் : உன் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
உன் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை…
ஒவ்வொன்றாய் கேட்டுபார்…
என் பெயர் சொல்லுமே…
Notes : En Veetu Thotathil Song Lyrics in Tamil. This Song from Gentleman (1993). Song Lyrics penned by Vairamuthu. என் வீட்டு தோட்டத்தில் பாடல் வரிகள்.