பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | தீபன் சக்ரவர்த்தி, மனோ, மலேசியா வாசுதேவன் & எஸ்.என். சுரேந்தர் | இளையராஜா | கோபுர வாசலிலே |
Deivathai Pol Oru Penn Song Lyrics in Tamil
—BGM—
குழு : தந்தன த தந்தா தந்தன த தந்தா…
தந்தன த தந்தனா…
தந்தன த தந்தா தந்தன த தந்தா…
தந்தன த தந்தனா…
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி…
உன்னை நம்பி…
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி…
தங்க கம்பி…
குழு : பூச்சூடவும் பாய் போடவும்…
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்…
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி…
உன்னை நம்பி…
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி…
தங்க கம்பி…
—BGM—
ஆண் : ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்…
தேவாதி தேவரும் சூழ நலம் பாட…
மூன்று முடி போட…
ஆண்டாள் துணைக்கூட…
ஆண் : வேதங்களின்…
குழு : பாராயணம்…
ஆண் : பூப்பந்தலில்…
குழு : ஆலிங்கனம்…
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி…
உன்னை நம்பி…
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி…
தங்க கம்பி…
குழு : பூச்சூடவும் பாய் போடவும்…
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்…
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி…
உன்னை நம்பி…
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி…
தங்க கம்பி…
—BGM—
ஆண் : சீதாவை பிரித்தது மான்தான் புள்ளி மான்தான்…
தோதாக சேர்ந்தது மான்தான் அனுமான்தான்…
குழு : நாங்கள் அனுமான்கள்…
வாழ்க இளமான்கள்…
ஆண் : கல்யாணமே வைபோகம்தான்…
பூந்தேரிலே ஊர்கோலம்தான்…
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி…
உன்னை நம்பி…
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி…
தங்க கம்பி…
குழு : பூச்சூடவும் பாய் போடவும்…
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்…
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி…
உன்னை நம்பி…
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி…
தங்க கம்பி…
Notes : Deivathai Pol Oru Penn Song Lyrics in Tamil. This Song from Gopura Vasalile (1991). Song Lyrics penned by Vaali. தேவதை போல் ஒரு பெண் பாடல் வரிகள்.