Category Archives: விடுதலை

onnoda-nadandhaa-song-lyrics-in-tamil

ஒன்னோட நடந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுகாதனுஷ் & அனன்யா பட்இளையராஜாவிடுதலை

Onnoda Nadandhaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…

BGM

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

BGM

பெண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…

பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

BGM

பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்…
நம்ம தூத்துகிற ஊரு இது…
துக்கத்தில துவண்டிருந்தா…
அது தூக்கிவிட நெனைக்காது…

ஆண் : முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது…
பின் திரும்பி பாக்காதே…
ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்…
என்றும் இது மாறாதே…

ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்…
அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்…

பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண் : ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…

BGM

பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு…
எந்த சாமிகளும் பாக்கலியே…
சேத்து வச்ச கனவுகள…
நிறைவேத்தி விட யாருமில்லையே…

ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்…
எப்போதும் மாறாது…
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்…
இல்லாமல் போகாது…

ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு…
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்…

பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…


Notes : Onnoda Nadandhaa Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Song Lyrics penned by Suka. ஒன்னோட நடந்தா பாடல் வரிகள்.


காட்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜா & அனன்யா பட்இளையராஜாவிடுதலை

Kaattumalli Song Lyrics in Tamil


BGM

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

BGM

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

BGM

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
பூக்குற நேரம் தெரியாது…
காத்திருப்பேன் நான் சலிக்காது…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
வழி நெடுக காட்டுமல்லி…

BGM

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை…
இது நிசமா கனவு இல்ல…

பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
போகுற வருகிற நினைவுகளே…

பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
காட்டுமல்லியில அரும்பெடுக்க…

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…

ஆண் : காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

BGM

பெண் : கிட்ட வரும் நேரத்துல…
எட்டி போற தூரத்துல…

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
உன்னவிட்டு போவதில்ல…

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…

ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
காட்டுல வீசிடும் காத்தறியும்…
வழி நெடுக காட்டுமல்லி…
கண் பார்த்தும் கவனமில்லை…

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…

ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…


Notes : Kaattumalli Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Kaattumalli Song Lyrics penned by Ilaiyaraaja. காட்டுமல்லி பாடல் வரிகள்.