Category Archives: நிமிர்

nenjil-maamazhai-song-lyrics-in-tamil

நெஞ்சில் மாமழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஸ்வேதா மோகன்பி. அஜனீஷ் லோக்நாத்நிமிர்

Nenjil Maamazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

BGM

பெண் : வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது…
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது…
வாராமல் போகும் நாட்கள் வீணே என…
வம்பாக சண்டை போட வாய்க்குது…

ஆண் : சொல்லப் போனால் என் நாட்களை…
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்…
துள்ளல் இல்லா என் பார்வையில்…
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…

BGM

பெண் : பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே…
ராசாவை தேடி கண்கள் ஓடுமே…
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே…
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே…

ஆண் : பெண்கள் இல்லா என் வீட்டிலே…
பாதம் வைத்து நீயும் வர வேண்டும்…
தென்றல் இல்லா என் தோட்டத்தில்…
உன்னால்தானே காற்று வரும் மீண்டும்…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

BGM


Notes : Nenjil Maamazhai Song Lyrics in Tamil. This Song from Nimir (2018). Song Lyrics penned by Thamarai. நெஞ்சில் மாமழை பாடல் வரிகள்.