குழு (ஆண்கள்) : எதிரியாவே இருந்தாலும்… அவன மதிக்க பழகனுண்டா… வலது கையி கொடுக்கிறது… இடது கைக்கும் தெரியனும்டா…
ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா… வழிய விடுங்கடா…
குழு (ஆண்கள்) : நான் வேஷமில்லா பாசக்காரன்…
ஆண் : நெசம்தான் நம்புங்கடா…
—BGM—
குழு (ஆண்கள்) : கும்தலக்க கும்மா… கும்தலக்கல கும்தலக்கல…
—BGM—
ஆண் : கால வார நூறு பேரு… ஷேப்பா நீயும் கேம் ஆடு… தூக்கி விடத்தான் கோடி பேரு… துணிஞ்சி போயி போராடு…
ஆண் : பணம் காச சேர்த்து வச்சா… சுகரு பீபி ஏறுமடா… ஒன் பை டூ டீ குடிச்சா… அது தான் டேஸ்ட்டு கேளுங்கடா…
ஆண் : நான் வீராப்ப காட்டிபுட்டு…
குழு (ஆண்கள்) : தந்ததில்லை டிமிக்கி…
ஆண் : யார் ஜால்ராவ தட்டயிலும்…
குழு (ஆண்கள்) : வாசிப்பேனே அமுக்கி…
ஆண் : டிகிரி வாங்கி குவிச்சாலும்… தமிழு நமது தனி பெரும… அரைச்ச மாவ அரைச்சாலும்… அதுக்கும் வேணும் ஒரு திறம…
ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா…
குழு (ஆண்கள்) : ராஜா…
ஆண் : வழிய விடுங்கடா…
குழு (ஆண்கள்) : ராஜா…
ஆண் : நான் வேஷமில்லா பாசக்காரன்… நெசம்தான் நம்புங்கடா… ஹேய்…
—BGM—
Notes : Vaaren Vaaren Seemaraja Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. வாரேன் வாரேன் சீமராஜாபாடல் வரிகள்.
பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
பெண் : உறவாக நீயும் சேர… உசுருல வீசும் சூரக்காத்து… பல நூறு கோடி ஆண்டு… நிலவுல போடவேணும் கூத்து…
ஆண் : அடியே கூட்டத் தாண்டி… பறந்து வா வெளியில… வெளியில… ஆ… ஆ…
ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
பெண் : ஆ… ஆ… ஆ…
ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
பெண் : ஆ… ஆ… ஆ… உறவாக நீயும் சேர… உசுருல வீசும் சூரக்காத்து… பல நூறு கோடி ஆண்டு… நிலவுல போடவேணும் கூத்து…
ஆண் : அடியே கூட்டத் தாண்டி… பறந்து வா வெளியில… வெளியில… அ… அ…
—BGM—
பெண் : வானம் நீ வந்து நிக்க நல்லபடி… விடியுமே… விடியுமே… பூமி… உன் கண்ணுக்குள்ள சொன்னபடி… சொழலுமே… சொழலுமே…
ஆண் : அந்தி பகல் ஏது… ஒன்ன மறந்தாலே… அத்தனையும் பேச… பத்தலயே நாளே…
பெண் : மனசே தாங்காம… நான் உன் மடியில் தூங்காம… கோயில் மணி ஓச… நெதம் கேட்பேன்… ரெண்டு விழியில்…
ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
பெண் : ஓ… ஓ… ஓ… ஒன்ன விட்டா… யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
—BGM—
ஆண் : நேக்கா நீ கண் அசைக்க… கண்டபடி மெதக்குறேன்… மெதக்குறேன்… காத்தா நான் உள்ள… வந்து ஒன்ன சேர… எடுக்குறேன்… எடுக்குறேன்…
பெண் : ஒத்த நொடி… நீயும் தள்ளி இருந்தாலே… கண்ண இவ மூடி… போயிடுவேன் மேலே…
ஆண் : கடலே காஞ்சாலும்… ஏழு மழையும் சாஞ்சாலும்… காப்பேன்… ஒன்ன நானே… கலங்காதே கண்ணுமணியே…
பெண் : .ஆ… ஆ… ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
ஆண் : ஆ… ஆ… ஆ… ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல… பாரு… பாரு… என்னக் கண்டேன்… நானும் உனக்குள்ள…
பெண் : . ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
Notes : Onnavitta Yaarum Yenakilla Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லபாடல் வரிகள்.