Category Archives: அரிமா நம்பி

அரிமா நம்பி – Arima Nambi (2014)

யாரோ யார் அவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரூனா ரிஸ்வ் & ஷபீர் குமார்டிரம்ஸ் சிவமணிஅரிமா நம்பி

Yaaro Yaar Ival Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாட்டின் பூவின் வாசம் கண்டேன்… ஓஒஹ் ஹோஓ…
ஊதா வண்ண சாட்டின் பூ…
என் ஊருக்குளே நுழைந்தென்னை…
மயக்கி விட்டாள்…
இதயத்தை சில நொடி நிறுத்தியே…
மறுபடி இயக்கி விட்டாள்…

ஆண் : யாரோ யார் அவள்…
யாரோ யார் அவள்…
ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ…

ஆண் : யா ரோ யார் அவள்…
குழு : யா ரோ யார் அவள்…
ஆண் : யா ரோ யார் அவள்…
குழு : யா ரோ யார் அவள்…
ஆண் : யாரோ யார் அவள்…
குழு : யாரோ யார் அவள்…

BGM

ஆண் : காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா…
கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா…
என் தோழன் என்னை கேட்டானே…
இல்லை என்றே நான் சொன்னேனே…

ஆண் : ஐயோ தமிழ் உரைத்தாள்…
என் நெஞ்சையே அங்கே பறித்தாள்…

ஆண் : யாரோ யாரோ யாரோ…
யாரோ யாரோ ஓஒ அவள்…

ஆண் : மனதில் வாளை வாளை எரிகிறாள்…
தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்…

ஆண் : அழகி யாரோ யார் அவள்…
அழகி யாரோ யார் அவள்…

BGM

பெண் : அறையில் தேடினேன்…
யார் உந்தன் தேவதை…
அழகின் உச்சமா…
யார் அந்த தாரகை…

பெண் : யாரோ யாரோ அவள்…
யாரோ யாரோ அவள்…

ஆண் : உனது கண்ணால் நீயும் தேடினால்…
கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி…
உனக்கு யாரோ யார் அவள்…
எனக்கு யாரோ யார் அவள்…

பெண் : யார் போலே சாயல்…
ஆண் : உன் போலே கொஞ்சம்…
பெண் : ஏன் இந்த வெட்கம்…
ஆண் : காணோமே நெஞ்சம்…

BGM

ஆண் : அவளின் பேர் என்ன…
பெண் : என்னை ஏன் கேட்கிறாய்…
ஆண் : அவளின் எண் என்ன…
பெண் : என்னை ஏன் பார்க்கிறாய்…

ஆண் : யாரோ யாரோ அவள்…
பெண் : யாரோ யாரோ அவள்…

ஆண் : விடையை அறிந்தும் என்னை சீண்டினாள்…
தமிழில் என்னை பாட தூண்டினாள்…
முறைத்து நின்றாள் யார் அவள்…
மனதை வென்றாள் யார் அவள்…

BGM


Notes : Yaaro Yaar Ival Song Lyrics in Tamil. This Song from Arima Nambi (2014). Song Lyrics penned by Madhan Karky. யாரோ யார் அவள் பாடல் வரிகள்.


இதயம் என் இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜாவேத் அலிடிரம்ஸ் சிவமணிஅரிமா நம்பி

Idhayam En Idhayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…
உயிரே உன் இதயம்…
என்னிடத்தில் வந்ததென்ன…

ஆண் : உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே…
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…

BGM

ஆண் : காதல் அது பெண்ணே நூலகம்…
கண் இமைகள் ரெண்டும் புத்தகம்…
திறந்தேன் படித்தேன்…
கவிதைகள் உன்னுள் ஆயிரம்…

ஆண் : என்னை நான் மறந்தேன்…
விண்ணிலே பறந்தேன்…
என்னை அள்ளி தந்தேன் உன்னிடம்…
ஒஹ்… ஏதும் இல்லை பெண்ணே என்னிடம்…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…

BGM

ஆண் : உதிரத்தில் காதல் வந்ததே…
உறக்கத்தில் உன் பேர் சொன்னதே…
அடடா உயிரில்…
மழை வெயில் ரெண்டும் தந்ததே…

ஆண் : எதையோ இழந்தேன்…
எதையோ அடைந்தேன்…
வேறு என்ன கேட்பேன் உன்னிடம்…
ஓஒஹோ… உன் நெஞ்சுக்குள்ளே வேண்டும் ஓரிடம்…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…
உயிரே உன் இதயம்…
என்னிடத்தில் தந்ததென்ன…

ஆண் : உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே…
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…


Notes : Idhayam En Idhayam Song Lyrics in Tamil. This Song from Arima Nambi (2014). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் என் இதயம் பாடல் வரிகள்.